Month: December 2020

முதல்வர் பற்றி அவதூறு பேசிய அரசியல்வாதிகள் – வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வர்…

ஆஸ்திரேலிய நோயாளிக்கு அவரை காணாமலே செயற்கை காது உருவாக்கிய இந்தியர்

புனே ஆஸ்திரேலிய நோயாளி ஒருவருக்கு அவரை நேரில் காணாமலே இந்திய டாக்டர் ஒருவர் செயற்கை காதுகளை உருவாக்கி உள்ளார். விபத்தில் காதுகளை இழந்தோருக்கும் பிறவியிலேயே காதுகள் இல்லாதோருக்கும்…

டெல்லியில் பாரதியாரின் சிலையில் உள்ள கைத்தடி காணாமல் போனதால் பரபரப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் மகாகவி பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் கான் மார்கெட் பகுதியில் உள்ள பாரதியார் சிலையில் உள்ளது காணாமல் போகி…

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 234 தொகுதியிலும் போட்டியிட தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 234 தொகுதியிலும் போட்டியிட தயார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா…

சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் மறைவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். கோவையில் சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர்…

மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது -மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவிய கேரளாவில் புதிதாக அரிய வகை மலேரியா

திருவனந்தபுரம் : கேரளாவில் ‘பிளாஸ்மோடியம் ஓவல்’ என்று சொல்லப்படும் அரிய வகை மலேரியா காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சூடான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பி வந்த…

வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டம் எனத் தகவல்

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையும் விரைவில்…

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிக்கும் விவகாரம்: அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனை

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்னை ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா வசித்து வந்த…

தீவிரம் அடைகிறது விவசாயிகள் போராட்டம்…. ரயில் மறியலில் ஈடுபட முடிவு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, விவசாய சங்கத்தினர் எச்சரித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…