Month: December 2020

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் மோதல்: 90 தலீபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காந்தஹார்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 90 தலீபான் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காந்தஹார் மாகாணத்தின் பன்ஜ்வாய், ஜாரி, ஆர்பான்தப் மற்றும் மைவாண்ட் ஆகிய மாவட்டங்களில்…

காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் ஷர்மா – விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறார்?

பெங்களூரு: உடற்தகுதி பரிசோதனையில், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா தேறிவிட்டதால், டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இவர் விரைவில் ஆஸ்திரேலியா பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரின்போது,…

இரண்டாவது டெஸ்ட்டிலும் பேட்டிங்கில் சரணடைந்த விண்டீஸ் அணி!

வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 124 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் பின்தங்கியுள்ளது விண்டீஸ் அணி. டாஸ்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 4259 பேர், கேரளாவில் 4875, மற்றும் டில்லியில் 2463 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று இன்று மகாராஷ்டிராவில் 4259 பேர், கேரளாவில் 5949, மற்றும் டில்லியில் 1935 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 4,259…

ரஷியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை: 26 லட்சத்தை கடந்து அதிர்ச்சி

மாஸ்கோ: ரஷியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்திருக்கிறது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில்…

சர்வதேச பத்திரிகையாளர் குழுவின் பயங்கரமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 

வாஷிங்டன் சர்வதேச பத்திரிகையாளர் குழு வெளியிட்டுள்ள மிகவும் பயங்கரமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் முதல் 4 இடங்களுக்குள் உள்ளது., பாகிஸ்தானில் பயங்கரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச்…

வழக்குகளில் இருந்து தப்பிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு தானே மன்னிப்பு வழங்கிக்கொள்வாரா ?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன் 2021 ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க இருக்கும் நிலையில், அவரது வெற்றியை இன்று வரை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்க…

ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும்: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

சென்னை: ஜனநாயகத்தின் நான்காவது தூண் காக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில்…

வேளான் சட்டங்களை நீக்க இன்னும் எத்தனை விவசாயிகள் பலி ஆவார்கள்? : ராகுல் கேள்வி

டில்லி வேளாண் சட்டங்களை நீக்கப் போராடி வரும் விவசாயிகளில் இன்னும் எத்தனை பேர் பலி ஆக வேண்டும் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக…

புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் வரும் 23ம் தேதி திறக்கப்பட வாய்ப்பு…!

புவனேஸ்வர்: கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் வரும் 23ம் தேதி திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலை திறக்கலாமா என்பது பற்றி, முடிவு செய்ய கோயில்…