Month: December 2020

ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனா

சென்னை: ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99.06 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,06,507 ஆக உயர்ந்து 1,43,746 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 21,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார்…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.31 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,31,75,337 ஆகி இதுவரை 16,27,347 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,22,280 பேர்…

ஸ்புட்னிக் தடுப்பூசியே பாதுகாப்பானது: வெனிசுலா அதிபர்

காரகாஸ்: ஸ்புட்னிக் தடுப்பூசியே பாதுகாப்பானது என்று வெனிசுலா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். ரஷியா உருவாக்கி உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசிதான், இதுவரை உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கொரோனா தடுப்பூசி…

அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 2

அஷ்ட நரசிம்மர் கோவில் – பகுதி 2 தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்னும் பக்தனின் வாய்மொழிக்கு ஏற்ப தூணில் இருந்து வந்த கடவுள் நரசிம்மர். கோபத்துடன்…

கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்த எய்ம்ஸ் செவிலியர்கள்!

புதுடெல்லி: ஆறாவது மத்திய ஊதியக் கமிஷன் தொடர்பாகவும், ஒப்பந்தப் பணி நியமனம் தொடர்பாகவும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது எய்ம்ஸ் செவிலியர்…

டிசம்பர் 21ம் தேதி ஒன்றுக்கொன்று மிகவும் நெருங்கிவரும் வியாழனும் சனியும்..!

புதுடெல்லி: சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பத்தின் முதல் பெரிய கோளான வியாழனும், இரண்டாவது பெரிய கோளான சனியும் மிகவும் அருகே வரவுள்ளன. இந்த அரிய…

ஏர்டெல் & வோடஃபோன் மீது புகாரளித்திருக்கும் ஜியோ – எதற்காக?

புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தின் வாயிலாக, தனது பெயரைக் கெடுக்கும் நெறிமுறையற்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதாக, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் மீது புகாரளித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மத்திய…

அமமுகவுக்கு குக்கர் சின்னம், நாம் தமிழருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

புதுடெல்லி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும்…