மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு….!
மும்பை: மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் உருவாகிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று…