ஆதீனத்திடம் திருநீறு பூசி ஆசிபெற்றாரா உதயநிதி?
நாகை: தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் ஆதீனத்திடம் திருநீறு பூசி ஆசிபெற்றதாக கூறப்படுகிறது. இதை நெட்டிசன்கள் சமூக…
நாகை: தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் ஆதீனத்திடம் திருநீறு பூசி ஆசிபெற்றதாக கூறப்படுகிறது. இதை நெட்டிசன்கள் சமூக…
கொரோனா வைரசின் எடை வெறும் 8 மில்லி கிராம் மட்டும்தான் என்கிறார் பிரபல கணிதவியல் நிபுணரான மாட் பார்க்கர். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்து, ஆராய்ச்சி…
சென்னை நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த…
நியூயார்க்: கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கும்பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனா தடுப்பூசியின் விலையை அறிவித்து உள்ளது. அதன்படி,…
கவுகாத்தி பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் பண்டா மற்றும் அவர் மனைவி ஜகி மங்கத் பண்டாவை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்ய ஒரிசா நீதிமன்றம்…
சென்னை: நடிகர் விஜய் பெயரில் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த அவரது தந்தை எஸ்ஏ.சந்திரசேகர் (எஸ்ஏசி), குடும்பத்தில் எழுந்த பிரச்சினை காரணமாக, ஆளை விடுங்கப்பா கட்சியே வேண்டாம் என்…
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால்தான் அமித்ஷா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால்,…
சென்னை: கடுமையான களேபரங்களுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்படுகிறது. அதைத்தொடர்ந்து முடிவும் இன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கத்தை கைப்பற்றப்பாவது…
புதுடில்லி: மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா. இவருக்கு வயது 66. கொரோனா வைரஸ் பாதிப்பால் தென்னாப்பரிக்காவில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா…
விசாகபட்டினம் விசாகபட்டினத்தில் உள்ள இஸ்கான் கோவிலில் பதுக்கப்பட்டிருந்த மாணவர்கள் மதிய உணவுக்கான 19.8 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகபட்டினத்தில் சாகர்நகர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா…