Month: November 2020

சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

சென்னை: நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதை முன்னிட்டு தொடர்ந்து பெய்து வரும் மழையினால், சென்னையில் பல இடங்களில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…

நிவர் புயலின் போது வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்: ராகுல் காந்தி டுவீட்

டெல்லி: நிவர் புயலின் போது வெளியில் இல்லாமல் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் நிவர்…

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி அடைந்து உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உலகநாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு…

லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க புதிய விதிமுறை: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க புதிய கட்டுப்பாடு முறையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசி எண்களில் இருந்து செல்போன்களை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1557 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,73,176 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1557 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,73,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 67,271 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

மழை பெய்வதை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்து விடப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: மழை பெய்வதை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறந்துவிடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தாக்கத்தால்…

காஜல் அகர்வாலை தொடர்ந்து மாலத்தீவுக்கு படை எடுக்கும் நட்சத்திரங்கள்..

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளின் சொர்க்கபூமியான மாலத்தீவு கடந்த ஏழெட்டு மாதங்களாக களை இழந்து காணப்பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாலத்தீவு மீண்டும் உயிர்…

உடல் நலம் குன்றி இருப்பதால் டி.வி. நிகழ்ச்சியில் கண்ணீர் வடித்த “பாகுபலி” ராணா..

“பாகுபலி” படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் ராணாவின் உடல் நிலை சரியாக இல்லை என அண்மையில் செய்தி பரவியது. அவரது மனைவி மிகிகா பஜாஜ்…