Month: November 2020

ஆஸ்ட்ராஸெனகா & ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பு மருந்து சிறந்தது: சீரம் இன்ஸ்டிட்யூட்

புனே: ஆஸ்ட்ராஸெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து, பயன்மிக்கதாய் இருப்பதாக அறிவித்துள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிட்யூட்.…

இந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்!

புதுடெல்லி: இந்தியாவில், கொரோனா தடுப்பு மருந்தை, முதற்கட்டமாக சுமார் 30 கோடி பேர் பெறுவர் என்று தெரிவித்துள்ளார் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய்ராகவன். இந்த 30 கோடியில்,…

அமீரக நாட்டின் தேசிய தினம் – போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி சலுகை!

அபுதாபி: அமீரக நாட்டின் தேசிய தினத்தை ஒட்டி, அந்நாட்டில் போக்குவரத்து தொடர்பான அபராதங்களில் 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது அந்நாட்டின் காவல்துறை. உம் அல் குவெய்ன் என்று அழைக்கப்படும்…

வரலாற்றில் முதன்முறையாக பொங்கல் பண்டிகைக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை

புதுடெல்லி: தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு உச்சநீதிமன்றத்திற்கு முதல் முறையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்துக்கு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15ஆம்…

மும்பையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள், ரூ.5 ஆயிரம் நிதியுதவி

மும்பை: மும்பையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள், ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள…

கேரளாவில் மாரடோனா தங்கிய ஹோட்டல் – அறையை மியூசியமாக மாற்றிய உரிமையாளர்!

கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள புளூ நைல் ஹோட்டல் ஒரு வகையில் சிறப்புப் பெற்றதாகும். கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம், இங்கே தங்கினார் தற்போது மறைந்துவிட்ட…

கொரோனா: தமிழகத்தில் மாவட்டம் வாரியான பாதிப்பின் முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில் அதிகளவாக கொரோனா தொற்றுகள் இன்று பதிவாகி இருக்கின்றன. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் பற்றி சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.…

நிவர் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழகம், புதுச்சேரியை அச்சுறுத்திய நிவர் புயல் வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இந்த புயல் வட தமிழக கடலோர பகுதியில் வடமேற்கு…

பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: பேரறிவாளனுக்கு மேலும் 90 நாட்கள் பரோல் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும்…

“3 பெரிய வாரியங்கள் என்பதெல்லாம் கிடையாது” – புதிய ஐசிசி தலைவர் அதிரடி கருத்து!

துபாய்: மூன்று முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கிரிக்கெட் வாரியங்கள் என்ற கருத்தாக்கத்தில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார் புதிதாக தேர்வுசெய்யப்பட்டுள்ள ஐசிசி தலைவரான நியூசிலாந்தின் கிரெக் பார்க்லே.…