Month: November 2020

பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ஐதராபாத் – 10 விக்கெட்டுகளில் பெரிய வெற்றி!

ஷார்ஜா: மும்பைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில், 10 விக்கெட்டுகளில் பிரமாண்ட வெற்றியை ஈட்டியதன் மூலம், பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது டேவிட் வார்னரின் ஐதராபாத் அணி.…

கொரோனா கால பாதிப்பு – நாட்டில் வீட்டுச் செலவுகளுக்கே கடன் வாங்குவோர் 46%

புதுடெல்லி: கொரோனா காலத்தில், இந்திய மக்கள்தொகையில் 46% பேர் வரை, தங்களின் குடும்பச் செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நாட்டின்…

சில நாடுகளில் இந்தியர்கள் நுழைய கட்டுப்பாடுகள் தொடர்கின்றன – மத்திய அமைச்சர்

புதுடெல்லி: சில நாடுகள் இன்னும் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை, அவர்கள் அனுமதித்தால் பயணிகளை கொண்டு செல்ல தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்…

கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் மாநிலங்கள் தனித்து செயல்பட வேண்டாம்: மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்தை விநியோகம் செய்வது தொடர்பாக, நாட்டின் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வ‍ேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய…

எல்லாம் சரிதான் – ஆனால் பஞ்சாப் அணி வழுக்கியது எங்கே..?

டுவென்டி-20 ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் கேஎல் ராகுலின் பஞ்சாப் அணி, ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு ஏன் வெளியேறியது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்தான்! இந்த ஐபிஎல்…

கடைசி லீக் போட்டியில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 150 ரன்கள் தேவை!

ஷார்ஜா: மும்பை – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியில், ஐதராபாத்தின் வெற்றிக்கு 150 ரன்களை நிர்ணயம் செய்துள்ளது மும்பை அணி. டாஸ் வென்று முதலில்…

வெளிநாட்டு நட்சத்திரங்களை அதிகம் நம்பி மோசம்போன ராஜஸ்தான் அணி!

ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இருந்தும், ஐபிஎல் லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு…

பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணையில் இருந்து வரும் 5ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் உத்தரவு

சென்னை: பாசன வசதிக்காக பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணையில் இருந்து வரும் 5ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது…

கொரோனா 2ம் அலை உருவாகாமல் தடுக்க, கட்டுப்பாட்டுடனான தீபாவளி கொண்டாட வேண்டும்: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2ம் அலை உருவாகாமல் தடுக்க, கட்டுப்பாட்டுடனான தீபாவளி கொண்டாட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில்…

சாமானிய மக்களை மேலும் பதம்பார்க்கும் வங்கிகள் – பணம் போடவும் எடுக்கவும் கட்டணங்கள்!

மும்பை: வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கும் பணம் போடுவதற்கும், வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை சில வங்கிகள் கொண்டுவந்துள்ளன. இந்த ஆண்டு முடிவதற்கு, இன்னும் 2…