Month: November 2020

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி படம் பூஜையுடன் தொடக்கம்….!

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் லாஃடவுன் தளர்வுக்கு பிறகு தற்போது படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டு இருப்பதால், சென்னையில்…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 2,410 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,38,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,410…

உருவாகிறது விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம் 2’….!

1986 ஆம் ஆண்டு குடும்ப உறவுகளை மையப்படுத்தி விசு இயக்கத்தில் வெளியான படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், இப்போதும் கொண்டாடப்பட்டு…

கொரோனாவால் ரொக்க பரிவர்த்தனை 50% குறைவு : கணக்கெடுப்பு முடிவு 

டில்லி கொரோனா தாக்குதல் காலத்தில் ரொக்க பரிவர்த்தனை 50% வரை குறைந்துள்ளதாகக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. பணமதிப்பிழப்பு காலத்தில் ரொக்கப் பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதையொட்டி டிஜிடல் பரிவர்த்தனை…

ரஷியாவில் 24 மணி நேரத்தில் புதியதாக 20,582 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 378 பேர் பலி

மாஸ்கோ: ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 20,582 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு…

பள்ளிகள் திறப்பு பற்றிய இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சா் செங்கோட்டையன் கூறி உள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உள்பட்ட…

மாஸ்டர் படம் வெளியாகாதது நெருடலாக உள்ளது : இயக்குநர் வருத்தம்

சென்னை நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் மாஸ்டர் படம் வெளியீடு தள்ளிப்போவது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்…

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை: 2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த முடிவு: தேதிகளையும் அறிவித்தது தேர்தல் ஆணையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்த உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன. இப்போதுள்ள…

இயந்திரங்களின் வேலையை மனிதருக்கு அளிப்பது ஏன் : மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை நூறு நாள் வேலைத் திட்டத்தில் இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலையை மனிதர்களுக்கு அளிப்பது ஏன் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேட்டுள்ளது. மகாத்மா காந்தி 100…