Month: November 2020

மகாராஷ்டிராவில் இன்று ஆலயங்கள் திறப்பு : ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறார்கள், முதியோருக்கு அனுமதி இல்லை…

மும்பை : கொரோனா காரணமாக பிறக்கப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கோயில்களும் மூடப்பட்டன. மகாராஷ்டிர, மாநிலத்தில் இன்று முதல் (திங்கள் கிழமை) ஆலயங்கள் மற்றும் மத வழிபாட்டு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88.45 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,45,617 ஆக உயர்ந்து 1,30,109 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 30,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.48 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,05,521 ஆகி இதுவரை 13,24,025 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,90,610 பேர்…

அறிவோம் தாவரங்களை – ஆரோரூட் கிழங்கு செடி

அறிவோம் தாவரங்களை – ஆரோரூட் கிழங்கு செடி ஆரோரூட் கிழங்கு செடி (Curcuma angustifolia) தென் அமெரிக்கா உன் தாயகம்! சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பு அம்புரூட்…

சமூக வலைதளம் மூலம் சிறுமிகள், பெண்களின் தரவுகள் திருட்டு : ஐநா பெண்கள் அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக இணையதள பயன்பாடு அதிகரித்திருக்கும் நேரத்தில், சிறுமிகள் மற்றும் பெண்களின் ஆன்லைன் தரவுகளை கொண்டு அவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் கடத்தல்…

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை….. பகுதி 3

பகவத்கீதை உரைக்கும் அற்புதமான வாழ்க்கை போதனை….. பகுதி 3 பகவத்கீதை உரைக்கும் வாழ்க்கை போதனைகள் குறித்து ஏற்கனவே இரு பகுதிகளைப் பார்த்தோம். இனி மேலும் சிலவற்றை இந்த…

இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…

பிஹார் 2 துணை முதல்வர் பதவிகளுக்கு பாஜக திட்டம்

பிஹார்: ​பிஹார் 2 துணை முதல்வர்கள் தேர்வு செய்வது குறித்து பாஜக யோசித்து வருவதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தார்கிஷோர் பிரசாத் தெரிவித்துள்ளார்.…

ஆஸ்திரியாவில் நாளை முதல் டிச.6 வரை 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்

ஆஸ்திரியா: மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் நாளை முதல் 3 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல் படுத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலின் 2ஆவது அலை…

திடக்கழிவு மேலாண்மைக்கான புதிய ஒப்பந்ததாரர் – சென்னையில் வரிசைக்கட்டி நின்ற குப்பை லாரிகள்!

சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்திற்கான திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் புதிய நபருக்கு சென்ற மறுநாள், அந்த மண்டலத்தைச் சேர்ந்த சைதாப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளில், குப்பை பரிமாற்ற…