Month: October 2020

முதல்வர் பழனிசாமி தலைமையிலான கூட்டம், கிடைத்தவரை சுருட்டிக் கொண்டு ஓட தயாராகிவிட்டது: ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதில் தோல்வியடைந்த முதல்வர் பழனிசாமி தலைமையிலான கூட்டம், கிடைத்தவரை சுருட்டிக் கொண்டு ஓட தயாராகிவிட்டது என திமுக தலைவர் ஸ்டாலின்…

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்வி வழிகாட்டியான ஐபிஎஸ் அதிகாரி..!

ஐதராபாத்: ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவது, பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் அரசாங்கம் நடத்தி வரும்…

குஷ்பு நாளை பாஜகவில் இணைகிறாரா? : பரபரப்பு தகவல்

டில்லி டில்லி சென்றுள்ள நடிகை குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. பாலிவுட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்து கோவில் கட்டும்…

163 ரன்களை எடுத்து முதலிடத்திற்கு முன்னேறுமா மும்பை அணி?

அபுதாபி: மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. துவக்க வீரர் பிரித்விஷா 4 ரன்களுக்கு…

ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ கல்வியக இயக்குநர் பதவி நீட்டிப்பு : பாஜக காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு

திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ கல்வியக இயக்குநர் பதவி நீட்டிப்புக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். கேரள மாநிலத்தில் இயங்கி வரும் ஸ்ரீ…

இணையத்தில் வைரலாகும் விஜய்யின் ஒர்க்அவுட் வீடியோ…..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் 9-ம்…

டில்லியில் இன்று 2,780 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 2,780 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,09,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 2,780 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது

கட்ச்: தோனி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்ததாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய…

இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு 'நீலக் கொடி' அந்தஸ்து!

புதுடெல்லி: இந்தியாவின் 8 கடற்கரைகளுக்கு மதிப்புவாய்ந்த ‘ப்ளூ ஃபிளாக்'(நீலக் கொடி) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரம் கோபன்ஹேகனிலுள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான பவுண்டேஷன்தான் இந்த சான்றிதழை வழங்கியுள்ளது.…

கேரளாவில் இன்று 9,347 பேருக்கு கொரோனா உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் இன்று 9,347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,89,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் இன்று 9,347 பேருக்கு கொரோனா…