Month: September 2020

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை…

மேகதாது விவகாரம் பற்றி பிரதமரை தமிழக முதல்வர் ‘விவசாயி’ சந்திக்காதது ஏன்? – டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: மேகதாதுவில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி தி.மு.க. எம்.பிக்கள் பிரதமர் சந்தித்தனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு…

தமிழகத்தில் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது : தினேஷ் குண்டுராவ்

சென்னை தமிழகத்தில் காங்கிரஸைத் தவிர்த்து விட்டு யாராலும் ஆட்சி அமைக முடியாது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் மேலிடப்…

“முயற்சிப்போம் முன்னேறுவோம்” – தன்னம்பிக்கைக்  கவிதை – பகுதி 4

தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 4 முயற்சிப்போம் முன்னேறுவோம் பா. தேவிமயில் குமார் எந்த உயரத்தையும் எட்டிடலாம்….. நீ எண்ணம் கொண்டால் தான் அதுவும் கைகூடும் !…

6 நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையம் அமைக்கும் தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் 6 நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை தமிழக அரசு அமைக்க உள்ளது. உலகெங்கும் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த…

நடக்காமலேயே போய்விட்டது கச்சேரி..

நடக்காமலேயே போய்விட்டது கச்சேரி.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு நேற்று மாலை தகவல் கேட்டது முதலே நம்ப முடியவில்லை. ரூபனின் நம்பருக்கு போன் செய்தால் ரிங்…

திண்டிவனம் தொகுதி பெண் எம் எல் ஏ வுக்கு கொரோனா பாதிப்பு

விழுப்புரம் திண்டிவனம் தொகுதி பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும்…

சிங்கப்பூர் : கொரோனா பரிசோதனைக்கு ரோபோ அறிமுகம்

சிங்கப்பூர் கொரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க் சிங்கப்பூர் நாட்டு விஞ்ஞானிகள் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு ஸ்வாப் டெஸ்ட் எனப்படும் மூக்கு தொண்டையில் உள்ள நீர்ம…

மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மகாலின் முதல் பார்வையாளர் சீனர்

ஆக்ரா நேற்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மகாலின் முதல் பார்வையாளரான லியாங் சியாசெங் ஒரு சீனர் ஆவார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மக்கள் கூட்டம் கூடுவது தடுக்கப்பட்டது. அவ்வகையில்…