Month: September 2020

கோவிட் -19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதம் தொடர்ந்து வருவது ஏன்?

இந்தப் போக்கிற்கு பாதிக்கப்பட்டவர்களின் வயது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று யூகிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சமூக இடைவெளியும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது அரசின் கோவிட் -19 டாஷ்போர்டில்,…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 5,650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,64,543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…

மகாராஷ்டிராவில் இன்று 18,390 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 18,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,42,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

திருப்பூரில் கொரோனா நோயாளிகள் மறைவு: முதல்வர் பழனிசாமி ஆட்சியின் லட்சணம் இது என ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஆக்ஸிஜன்…

லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்….?

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் மாஸ்டர் படத்தின் புது ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை சென்ற வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்…

 தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5334 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,52,674 பேர்…

சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியது

சென்னை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று…

நாடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பு

டெல்லி: மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாடு சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியா திரும்பினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக அவர் அமெரிக்கா சென்றிருந்தார். வெளிநாட்டில் 2…

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம்: காங்கிரஸ் கட்சியினர் கைது

டெல்லி: வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்…

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 7,553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,39,302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…