கீழடி அகழ்வாராய்ச்சி: 21 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு
சிவகங்கை: திருபுவனம் அருகே கீழடி அருகே அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், 21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி…
சிவகங்கை: திருபுவனம் அருகே கீழடி அருகே அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், 21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி…
சென்னை: ‘தேசிய சித்த மருத்துவ மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார். அகில இந்திய சித்த மருத்துவ…
டெல்லி: மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஜிஎஸ்டி நிதியை, ஜிஎஸ்டி செஸ் சட்டத்தை மீறி மற்ற நோக்கங்களுக்காக மத்தியஅரசு உபயோகப்படுத்தி உள்ளதாக, மத்திய தணிக்கை வாரியம் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு…
டெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார். இதனுடன் காலியாக உள்ள தமிழகம் உள்பட பல்வேறு…
டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து, நாடு முழுவதும் இன்று விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்…
அறிவோம் தாவரங்களை தேன் பழ மரம்/செர்ரி பழ மரம் தேன் பழ மரம்/செர்ரி பழ மரம். (Prunus avium) தென் மெக்சிகோ உன் தாயகம்! வறண்ட நிலங்களில்…
நில அபகரிப்பு வழக்கில் சசிகலா சகோதரருக்கு ‘பிடி வாரண்டு’ முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் இப்போது பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து…
சென்னை: பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி மீண்டும் 3வது முறையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் 28ந்தேதி வெளியாகும் என…
சென்னை: கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட் 28-ந் தேதி மீண்டும் திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில், கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள்…
தமிழக பா.ஜ.க.பொறுப்பாளர் மாற்றப்படுகிறார்… பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ், அந்த கட்சியின் தமிழக .பொறுப்பாளராகக் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க…