Month: September 2020

கொரோனா வந்தால் மமதாவை கட்டிப்பிடிப்பேன்: பாஜக தேசிய செயலாளர் மீது போலீசில் புகார்

கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டால், மமதா பானர்ஜியை கட்டி பிடிப்பேன் என்ற பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியச் செயலாளராக…

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: செப்.29ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை வரும் 29ம் தேதி கூட்ட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.…

நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் ஜெயம் ரவியின் ‘பூமி’…..!

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘பூமி’ . சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும். இதில்…

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல்….!

‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்து அதற்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சூர்யா அறிக்கை ஒன்றை…

சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தம்….!

சுகுமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாராகவுள்ள ‘புஷ்பா’…

கொரோனா தடுப்பு இணைய முனையம் அறிமுகம்  செய்த ஹர்ஷ் வர்தன்

டில்லி கொரோனா தடுப்பூசி குறித்த அனைத்து விவரங்களும் கொண்ட இணைய முனையத்தை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்துள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியைக் கண்டறியும்…

டில்லியில் இன்று 1984 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி டில்லியில் இன்று 1984 பேருக்கு கொரோனா உறுதி ஆகி மொத்தம் 2,73,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 36,302 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. அதில்…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா: 37 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 5,487 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சில நாட்களாகவே கொரோனா தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது.…

பூரானின் அசகாய பீல்டிங் – வாயடைத்துப் போன சச்சின் டெண்டுல்கர்!

ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் நிகோலஸ் பூரான் செய்த ஒரு ஃபீல்டிங் தற்போது பெரிய பேசுபொருளாகி வருகிறது. பவுண்டரி லைனுக்கு மேலே பறந்துவந்த ஒரு…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 3,566 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,90,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி…