நஷ்டத்தில் ஓடும் சென்னை மாநகர பேருந்துகள்..
ஊரடங்கு காரணமாக சுமார் 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகர பேருந்துகள் கடந்த சில நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம்…
ஊரடங்கு காரணமாக சுமார் 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகர பேருந்துகள் கடந்த சில நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தம்…
டெல்லி: நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நாடு முழுவதும் வரும் 13ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது.…
சென்னை: அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தவர்களாக தமிழகஅரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கில்,…
சென்னை : அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் காலம் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு படித்த…
புதுடெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் நாடு முழுவதும் இருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புலம்பெயர்ந்ததோடு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். 2011-12-ம் ஆண்டு…
சென்னை: திமுக தலைமை அறிவித்தப்டி இன்று காலை 10 மணிக்கு காணொளி மூலம் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து, புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, துரைமுருகன்…
டெல்லி: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்கள், அதாவது 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் வரும் 21ந்தேதி முதல் பள்ளிகளுக்கு வரலாம், பள்ளிகளையும்,…
திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ்-க்கு திடீர் நெஞ்சவலி ஏற்பட்ட காரணத்தால், அவர் உடடினயாக திருச்சூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் பெற்றுள்ளது. இதுவரை தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 43லட்சத்து 67ஆயிரத்து, 436 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 74ஆயிரத்தை எட்டி உள்ளது.…
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.77 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில்…