Month: September 2020

தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது கோவிஷீல்டு…! டி.சி.ஜி.ஐ நோட்டீஸ்

டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு ஊசியான கோவிஷீல்டு தீவிரமான பக்கவிளைவு களை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய மருந்துகள் ஒழுங்குமுறை…

சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனத்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வீடுகளை…

எல்லையில் பிங்கர் 4 மலைப்பகுதியை மீண்டும் கைப்பற்றியது இந்திய ராணுவம்…

லடாக்: எல்லையில் சீன ராணுவ நிலைகளுக்கு அருகே உள்ள பிங்கர் 4 மலைப்பகுதியை இந்திய ராணுவம் மீண்டும் கைப்பற்றி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா…

ரகசிய தகவலை வெளியிட்டதாக 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை! துருக்கி அரசு

இஸ்தான்புல்: அரசின் ரகசிய தகவலை வெளியிட்ட குற்றத்திற்காக துருக்கி நாட்டில் 5 பத்திரிகையாளர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அங்கு சமீபத்தில் கொலை…

அமெரிக்காவின் ஹார்வார்டு யுனிவர்சிட்டியில் சீட் வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி..

சென்னை: உலகின் பிரபலமான அமெரிக்காவின் ஹார்வார்டு யுனிவர்சிட்டியில் சீட் வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி செய்தாக சென்னையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்னர். நுங்கம்பாக்கத்தில் உள்ள…

“வைரமாகலாம்” – தன்னம்பிக்கைக்  கவிதை பகுதி 1

தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 1 வைரமாகலாம் பா. தேவிமயில் குமார் ◆ ஒவ்வொரு நொடியும் யாரோ, எங்கோ, சாதித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் ◆ காலம் உனக்காகக் காத்திருக்காது,…

11/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்தது

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பும் 76ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

11/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.83 கோடியை கடந்தது…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.83 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும்…

ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலம்,  திருமணத்தடையை அகற்றும் சங்கரநயினார் கோவில்…

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன் சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும்…

“ஓரின திருமணத்திற்கான தண்டனையே கொரோனா” – இதைக்கூறிய மதகுருவுக்கே இப்போது கொரோனா..!

கிவ்: கொரோனா வைரஸ் என்பது, ஒரே பாலின திருமணத்தின் காரணமாக, மனிதகுலத்திற்கு கடவுள் அளித்த தண்டனை என்று பேசியிருந்த உக்ரைன் நாட்டின் புகழ்பெற்ற மதகுருவிற்கு, கொரோனா தொற்று…