Month: September 2020

மும்பை தடையுத்தரவில் புதிய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை: மாநகர காவல்துறை

மும்பை: மராட்டிய தலைநகரில் நடைமுறையிலிருக்கும் 144 தடையுத்தரவின் கீழ், எந்தவித புதிய கட்டளைகளும் பிறப்பிக்கப்படவில்லை என்று அம்மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மும்பை காவல்துறை எந்தவொரு புதிய…

உலகின் சிறந்த நகரப் பட்டியலில் கீழிறங்கிய இந்திய நகரங்கள் : முதல் இடத்தில் சிங்கப்பூர்

சிங்கப்பூர் அகில உலக அளவில் சிறந்த நகராக சிங்கப்பூர் இடம் பெற்றுள்ள நிலையில் இந்திய நகரங்கள் கீழிறங்கி உள்ளன. சிங்கப்பூர் பல்கலைக்கழகம் மற்றும் இன்ஸ்டிடியூட் ஒஃப் மானேஜ்மெண்ட்…

புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமான ஒப்பந்தம்: டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

டெல்லி: புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டில் புதிய நாடாளுமன்ற வளாகம், ஒருங்கிணைந்த மத்திய தலைமை செயலகம் கட்டுவதற்கான ஓப்பந்தப்புள்ளி கோரப்ப​ட்டது.…

கேரளா : அறிகுறி அற்ற கொரோனா புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்யும் உத்தரவில் மாறுதல்

திருவனந்தபுரம் கேரள அரசு அறிகுறி அற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பணி செய்ய அனுமதித்த உத்தரவில் மாறுதல் செய்ய முடிவு எடுத்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைவரும்…

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 364 போலீசாருக்கு கொரோனா: 3796 பேருக்கு தொடர் சிகிச்சை

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 364 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மற்ற மாநிலங்களை காட்டிலும், மகாராஷ்டிராவில் தான் அதிக தொற்றுகள் காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு…

கேரளாவில் மேலும் 4,351 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 4,351 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுதொடர்பாக, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் கடந்த 24 மணி…

” மாய மாளிகை’ தேனிலவில் 40 வருட உண்மை சம்பவம்.

தேவா கிரியேஷன்ஸ் மற்றும் நவகிரஹா சினி ஆர்ட்ஸ் என்ற இரண்டு பட நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படம் ” மாயமாளிகை கே.என். பைஜூ கதை, திரைக்கதை எழுதி,…

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா

டில்லி உணவு பதனீடு அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இன்று ராஜினாமா செய்துள்ளார். மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள விவசாய மசோதா 2020க்கு கூட்டணிக் கட்சிகள்…

வந்தே பாரத் திட்டத்தில் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

டெல்லி: வந்தே பாரத் திட்டம் மூலம் 14.6 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக…