Month: August 2020

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் பின்னடைவு…. மருத்துவமனை தகவல்

டெல்லி: உடல்நலம் பாதிப்பு காரணமாக, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ள, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மேலும் மோச மடைந்து இருப்பதாக மருத்துவமனை…

தமிழகத்தில் கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் சேவை! எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழக்ததில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளை அழைத்து வர உதவும் வகையில், 118 புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

ஊரடங்கை மீறியதாக தமிழகத்தில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.22.09 கோடியாக உயர்வு…

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழகத்தில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை ரூ.22.09 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

ஐக்கிய அரபு அமிரகம் – இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவை இன்று தொடங்குகிறது….

ஐக்கிய அரபு அமிரகம் – இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவை இன்று தொடங்குகிறது. இந்த விமான சேவைக்கு, சவூதி அரசு, தனது நாட்டு வான்வெளியில் பறந்து…

தொழில்அதிபரை திருட்டு தொழிலுக்கு  தள்ளிய ஊரடங்கு..

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த 27 வயது இளைஞரான மோனிஷ் டட்நானி, துணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தார். கடன் வாங்கி தொழிலை விரிவு படுத்திய சமயத்தில்…

தனிமைப்படுத்தப்பட்ட  பா.ஜ.க. எம்.பி.யை  ’’விடுவிக்க’’ நிர்ப்பந்தம்..

வெளிமாநிலங்களில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊரடங்கு நெறிமுறை உள்ளது. ஆனால் சர்ச்சை சாமியாரும், உத்தரபிரதேச மாநிலம் இன்னவோ…

‘’ராகுல் காந்தி தலைவராவதை தடுத்தால் காங்கிரஸ் வீழ்ச்சி அடையும்’’ சிவசேனா எச்சரிக்கை..

காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பாக செயல்படும் முழுநேர தலைவர் தேவை’’ என அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து சிவசேனா…

அறிமுக இயக்குநருடன் ஸ்ரீகாந்த் இணையும் த்ரில்லர் படம்..

சினிமா படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், பல ஒளிப்பதிவாளர்கள் கேமிராக்களை தயார் செய்ய ஆரம்பித்துள்ளனர். எப்போதோ எழுதி வைத்த வசன நோட்டுகளை தூசு தட்டி அடுத்த…

நாசிக்கில் வைரஸ்: ரூபாய் நோட்டு அச்சடிப்பதை  நிறுத்திய கொரோனா..

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் மத்திய அரசாங்கத்தின் அச்சகம் உள்ளது. பலத்த பாதுகாப்புடன் திகழும் இந்த அச்சகத்தில் கொரோனா வைரஸ் நுழைந்து விட்டது.…

ஐபிஎல் போட்டியில் இருந்து ரெய்னா விலக என்ன காரணம்? சீனிவாசன் கூறும் பரபரப்பு தகவல்…

டெல்லி: ஐபிஎல் போட்டியில் இருந்து சிஎஸ்கே வீரர் ரெய்னா விலக, அணி கேப்டன் தோனி காரணம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று…