Month: August 2020

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கொரோனா சோதனை முடிவு ‘நெகடிவ்’! எஸ்.பி.பி.சரண் மகிழ்ச்சி தகவல்

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று குணமாகி அவரது சோதனை முடிவு நெகடிவ்…

நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளி! பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளி என இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிரதமராக மூன்று முறை…

திமுக முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் வ.சுப்பையா மாரடைப்பால் காலமானார்…

மதுரை: திருமயம் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆலவயல் வ.சுப்பையா நேற்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. .புதுக்கோட்டை…

கோவிட் -19: வயதானவர்களிடையே BCG தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்யும் ICMR

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,500 ஆரோக்கியமான தன்னார்வலர்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா பாதிப்பு, 836 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,408 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்ப தாகவும், 836 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை…

எனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடியுங்கள்! விஜயகாந்த்

சென்னை: தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என தே.மு.தி.க. தொண்டர் களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின்…

தேசியகொடி அவமதிப்பு வழக்கு: எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனுமீது இன்றுவிசாரணை

சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் , எஸ்.பி.சேகர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை…

தங்க கடத்தல் வழக்கு: கேரள அமைச்சருக்கு சிக்கல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் தினம் தினம் புதிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக கேரள…

சுஷாந்த் பெயரில் தயாராகும்  மூன்று திரைப்படங்கள்..

பிரபலமானவர்களின் பெயரில், அவர்கள் மரணத்துக்கு பிறகு திரைப்படங்கள் தயாராவது, வழக்கம். இந்தியாவை அதிற வைத்த பில்லா, ரங்கா ஆகியோர் பெயரில் ரஜினிகாந்த் படங்களுக்கு பெயர் சூட்டப்பட்டு, நல்ல…

’’பூ ஒன்று புயலானது’’.. ஒடுக்கப்பட்டோரை ஒதுக்கிய ஒடிசா கிராமம்..

தோட்டத்தில் சிறுமி ஒருத்தி பூக்களை பறித்த விவகாரம் ஒரு கிராமத்தில் புயலை ஏற்படுத்திய சம்பவம் இது. ஒடிசா மாநிலம் தென்கனால் மாவட்டத்தில் உள்ள கென்சியோ கேட்டனி என்ற…