Month: August 2020

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலி என்ற தகவல் தவறானது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என்ற தகவல் தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 43 மருத்துவர்கள் இறந்ததாக…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 4571 பேருக்கு கொரோனா பாதிப்பு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,22,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ரஷ்யாவில் தமிழக மாணவர்கள் 4 பேர் பலி…! நதியில் மூழ்கி உயிரிழந்த சோகம்

சென்னை: தமிழகத்தில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற 4 பேர் நதியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவில் இருந்து…

பயணத்தை நிறைவுசெய்யும் மும்பையின் புகழ்பெற்ற ‘பத்மினி’ ஃபியட் டாக்ஸி!

கடந்த 1950களில் மும்பை நகரில் அறிமுகமான மிகவும் புகழ்பெற்ற ஃபியட் டாக்ஸி, இந்த 2020ம் ஆண்டில் தனது பயணத்தை முடித்துக்கொள்கிறது. வடிவமைப்பு, செயல்திறன் உள்ளிட்ட விஷயங்களில், டிரைவர்கள்…

ஆந்திராவில் இன்று 10820 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 2,27,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி…

உத்தரப்பிரதேசம் : கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் உயிருடன் கண்டுபிடிப்பு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் மூவருக்கு தண்டனை அளிக்கப்பட்ட பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி உத்தரப்பிரதேச…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரொனா பாதிப்பு விவரப் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை…

தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காகவே இ பாஸ் நடைமுறை நீக்கப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தேர்தல் பணிகளை திமுக தொடங்கக்கூடாது என்பதற்காக இ பாஸ் நடைமுறையை நீக்காமல் உள்ளனர் என்று திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஊரடங்கின் போது…

இந்தி மொழியில் டிவிட்டர் கணக்கைத் துவக்கிய ஈரானின் உச்சத் தலைவர்!

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படும் அயத்துல்லா சையது அலி கொமேனி, இந்தி மொழியில் டிவிட்டர் கணக்கை துவக்கியுள்ளார். இவர், இந்தி மட்டுமின்றி, உலகின்…

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மேலும் இருவர் விலகல்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து உக்ரைனின் ஸ்விடோலினா மற்றும் நெதர்லாந்தின் பெர்டன்ஸ் ஆகியோர் கொரோனா அச்சத்தால் விலகியுள்ளனர். இதன்மூலம், தொடக்கத் தேதி நெருங்கிவரும் நிலையில், அப்போட்டித்…