Month: August 2020

புதுச்சேரியில் இன்று மட்டும் 369 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 7000 கடந்தது

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 369 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதார இயக்குநர் மோகன்குமார் கூறி இருப்பதாவது: புதுச்சேரியில் 1,089 பேருக்கு…

பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு… வேல் முருகன் பாடிய பாடல்..

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா அறிகுறி களுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்ப தாக…

பொன்னம்பலத்தை தொடர்ந்து மற்றொரு நடிகர் கதறல்.. ’சாப்பாட்டுக்கே வழியில்லை உதவி செய்யுங்கள்..’

வில்லன் நடிகர் பொன்னம்பலம் கடந்த மாதம் சிறுநீரக பாதிப்பால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். அப்போது தனக்கு மருந்து வாங்க கூட காசில்லை. மருத்துவ செலவுக்கு உதவ…

15/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

சுதந்திரம் பற்றி நடிகை ஓவியா.. ’கொடுப்பதில்லை எடுத்துக்கொள்ளப்படுவது..’

களவாணி நடிகை ஓவியா பல்வேறு படங்களில் நடித்த நிலையில் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றார். அதில் மற்றொரு போட்டியாளர் ஜூலியுடன் மோதல் ஏற்பட்டது. ஆனாலும் ஓவியா தனது லாவகமான…

இன்று 1,179 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,14,260 ஆக உயர்வு

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாக உள்ளது. கடந்த ஒரு…

இன்று 5,860 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,32,105 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக…

மகாராஷ்டிரா அமைச்சர் பாலசாஹேப் பாட்டீலுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீல் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் கொரோனா சோதனை மேற்கொண்டார்.…

புழல் சிறையில் கொரோனா சிறப்பு வார்டு திறப்பு..

சென்னை: மாநில தலைநகர் சென்னை புழல் சிறையில் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் இணைந்து திறந்து வைத்தனர்.…

“தாய்நிலம்” படத்திற்கு இரட்டை விருதுகள்…

“தாய்நிலம்” திரைப்படம் காஸ்மோஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக் கணக்கான திரைப்படங்கள் விருது விழாவில் ஆன்லைனில் திரையிடப்…