Month: August 2020

சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு  ’டிபன் பாக்சில்’ சரக்கு

சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு ’டிபன் பாக்சில்’ சரக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முத்துக்குமார் என்பவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு,…

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் ‘தோனி’…

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் ஆட்டம் தனி சகாப்தமாகவே கருதப்படுகிறது. தனது பதினெட்டாவது வயதில் 1999-2000 ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் முதன்முதலாக…

கொரோனா : உலக அளவில் குணமடைந்தோர் சதவிகிதத்தில் இந்தியா 2 ஆம் இடம்

டில்லி கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவிகிதத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடம், பிரேசில்…

இன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறப்பு

சபரிமலை இன்று மாலை ஆவணி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாத ஆரம்பத்திலும் பூஜைக்காகத் திறப்பது…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25.89 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,89,208 ஆக உயர்ந்து 50,084 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 63,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.15 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,15,92,599 ஆகி இதுவரை 7,67,956 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,599…

வீட்டில் சங்கு வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள்

வீட்டில் சங்கு வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் குருகுல வாசம் முடிந்ததும் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா அவருடைய குருநாதர் சாந்தீப முனிவரிடம், குருதட்சணையாக என்ன வேண்டும்? எனக் கேட்டார். அதற்க்கு சாந்தீப…

ரஷ்ய தடுப்பூசியின் முதல் கட்ட உற்பத்தி துவங்கியது

மாஸ்கோ: ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் வி என்ற கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காமாலேயா ஆராய்ச்சி நிறுவனமும், பாதுகாப்பு அமைச்சகமும்…

உளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம்: டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

பெங்களுரூ: உளவுத்துறை தோல்வியே பெங்களூரு வன்முறைக்கு காரணம் என்று டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்…

இரண்டு ஆண்டுகளில் 6 லட்சம் வேலைவாய்ப்புகள்: பஞ்சாப் முதல்வர் உறுதி

சண்டிகர்: அடுத்து வரும் 2 ஆண்டுகளில் மாநிலத்தில் 6லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை…