17/08/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26,47,316 ஆக உயர்வு…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தீவிரமடைந்து வருகிறது. இன்று (ஆகஸ்டு 17ந்தேதி) காலை 7 மணி நிலவரப்படி, இதுவரை 26லட்சத்து 47ஆயிரத்து…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தீவிரமடைந்து வருகிறது. இன்று (ஆகஸ்டு 17ந்தேதி) காலை 7 மணி நிலவரப்படி, இதுவரை 26லட்சத்து 47ஆயிரத்து…
ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 2 கோடியே 18 லட்சத்து 22 ஆயிரத்து356 பேர் . கொரோனா…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி, ஆகஸ்டு 15ந்தேதி அன்று சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும்…
லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிவடைவது 100% உறுதியாகியுள்ளது. மழையால் ஆட்டம் பெரியளவில் தடைப்பட்டதால், நான்காம் நாள் ஆட்டமும் முடிந்த…
புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், ‘பிஎம் கேர்ஸ்’ நிதி குறித்து கேட்கப்பட்ட தகவல்களுக்கு பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்தது, அந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணான…
மும்பை: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, அவர் பயன்படுத்திய 7ம் நம்பர் ஜெர்சிக்கும் நிரந்தர ஓய்வை அளிக்க வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.…
100 மில்லியன் டோஸ்கள் அளவிற்கு நவீன தனித்துவ கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை மாடர்னா நிறுவனத்திடம் இருந்து வாங்க அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. தனித்துவ கொரோனா வைரஸுக்கு…
புதுடெல்லி: உலகின் உயரமான மற்றும் குளிர்நிறைந்த போர்க்களமான லடாக்கின் சியாச்சின் கிளேசியர், சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில், லடாக்…
துருக்கியின் முதல் பெண்மணி எமின் எர்டோகன் சனிக்கிழமையன்று பாலிவுட் நடிகர் அமீர்கானை இஸ்தான்புல்லில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்தார். எமின் எர்டோகன், தனது வரவிருக்கும் லால் சிங்…
பெங்களூரு: தேர்தலுக்காக குவியும் கார்ப்பரேட் நிதியை முற்றிலும் ஒட்டுமொத்தமாக தடைசெய்ய வேண்டும் என்றுள்ளார் முன்னாள் கர்நாடக முதல்வர் & மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. அவர் கூறியுள்ளதாவது, “நாட்டின்…