Month: July 2020

இன்று 4985 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,75,678 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4985 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா…

திருவனந்தபுரம் : போத்திஸ் மற்றும் ராமச்சந்திரன் வணிக வளாக  உரிமம் ரத்து

திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள போத்திஸ் மற்றும் ராமச்சந்திரன் வணிக வளாக உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் நகரில் மிகவும் பழமையான ஒரு விற்பனை நிறுவனமான ராமச்சந்திரன் வளாகத்தில்…

சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசி 3ம் கட்ட சோதனை: வங்கதேசம் அனுமதி

டாக்கா: சீனாவின் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசியை மூன்றாம் கட்ட சோதனைக்கு வங்கதேசம் அனுமதிக்கிறது. சர்வதேச அளவில், கொரோனாவானல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும்…

லண்டனுக்கான ஏர்இந்தியா விமான முன்பதிவு இன்று மாலை தொடங்குகிறது…

டெல்லி: வந்தே பாரத் மிஷன் மூலம் லண்டன் செல்வதற்கான ஏர்இந்தியா விமான முன்பதிவு இன்று மாலை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள அமெரிக்கா, பிரான்ஸ்…

கொரோனா தனிமை மையத்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொரோனா நோயாளி… இது மகாராஷ்டிரா கொடுமை…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை, கொரோனா நோயாளி ஒருவல் பாலியல் பலாத்காரம் செய்த அவலம்…

மாநிலத்துக்கு மாநிலம் மாறும் பள்ளிகள் திறக்கும் தேதி

டில்லி கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதி மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச்…

ஒரே நேரத்தில் 50000 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: புதிய நடவடிக்கையில் இறங்கிய கேரளா

திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுகள் அதிகரிப்பதால் ஒரே நேரத்தில் 50000 பேருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கைகளில் கேரளா இறங்கி உள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரளாவில் கண்டறியப்பட்டது.…

கொரோனாவில் இருந்து குணமடைந்த டில்லி சுகாதார அமைச்சர் பணியைத் தொடங்கினார்

டில்லி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த டில்லி சுகார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று மீண்டும் பணியை தொடங்கினார். டில்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர…

சென்னை உள்பட 4 மாவட்ட மாணாக்கர்கள் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம்… சென்னை பல்கலைக்கழகம்

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்ட ஏழை, எளிய மாணாக்கர்கள் இலவசக் கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ள கல்வி…

இன்று மாலை தொடக்கம்: அரசு கலைஅறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 38 சிறப்பு மையங்கள்…

சென்னை: அரசு கலை கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, இணையதளம் வசதி இல்லாதவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க…