23/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து…
சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து…
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 186492…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த ரூ.900 கோடி மதிப்புள்ள சஞ்சாவானி கடன் கூட்டுறவு சொசைட்டி ஊழல் வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் விசாரணை நடத்த…
மும்பை: 2020ம் ஆண்டு நடைபெற வேண்டிய ஐபிஎல் 13வது சீசனை, யுஏஇ நாட்டில் நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அதன்பொருட்டு, மத்திய அரசிடம் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்…
பெங்களூரு: இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றியது மகிழ்ச்சிதான் என்றும், அதேசமயம் தனது ஓய்வு நிகழ்வு சற்று மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் அனில் கும்ளே. டெஸ்ட் கிரிக்கெட்டில்…
கொரோனாவுக்கு உலக நாடுகளே நடுங்கிக்கொண்டிருக்கும்போது பிரபல நடிகை கொரோனா கண்டு எனக்கு பயம் இல்லை என்று குறிப்பிட்டிருக் கிறார். அவர் அப்படி சொன்னது ஏன் என்பதற்கு அவரே…
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை…
சென்னை: ஆகஸ்டு 1ம் தேதி முதல் தொலைக்காட்சி வழியாக அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு பாடம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்ற பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால்,…
சென்னை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…