கொரோனா பரிசோதனையில் அத்துமீறல்; ’லேப் டெக்னீஷியன்’ மீது பலாத்கார வழக்கு..
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் வணிக வளாகம் ஒன்றில் (மால்) வேலை பார்க்கும் ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ( ஆந்திராவிலும் ஒரு அமராவதி உள்ளது) இதனால்,…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் வணிக வளாகம் ஒன்றில் (மால்) வேலை பார்க்கும் ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ( ஆந்திராவிலும் ஒரு அமராவதி உள்ளது) இதனால்,…
இந்தியாவில் கொரோனா என்ற வைரஸ் முதலில் அறிமுகமான ஸ்தலம்- கேரளம். சரியாக 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா, அந்த மாநிலத்தில் தான் நாட்டிலேயே முதன் முறையாக கண்டறியப்பட்டது.…
மேஷம் டாடி மம்மி வழி ரிலேட்டிவ்ஸ் கிட்ட எதிர்பார்த்த உதவிங்களைப் பெறுவீங்க. உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளும் நேசக்கரம் நீட்டு வாங்க. கவலைகள் அனைத்தும் படிப்படியாகக்…
திரிஷாவுடன் நடித்த பாடகி எஸ்.ஜானகி.. ================================== படிக்காத மேதைகள் நம் நாட்டில் பலர் உண்டு அவர்கள் நாட்டை ஆண்டிருக் கிறார்கள், விஞ்ஞானத்தை ஆண்டிருக்கிறார்கள். ஞானத்துக்கும் படிப்புக்கும் சம்பந்தம்…
மும்பை: போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப…
சென்னை: அரசுப்பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக.3 முதல் இலவச பாடநூல்கள் மற்றும் புத்தகப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.…
சென்னை: முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,39,350 ஆக உயர்ந்து 35,786 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,74,54,401 ஆகி இதுவரை 6,75,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,78,244 பேர் அதிகரித்து…
திருமலை நேற்று திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பவித்ரோத்வம் தொடங்கி உள்ளது. திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை பவித்ராத்சவம் திருவிழா…