ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் அசையும் சொத்துக்களின் பட்டியல் வெளியீடு
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் 24,422 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த வீட்டை…
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் 24,422 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த வீட்டை…
சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின்…
சென்னை: அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு…
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில்…
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி பாராயணம் செய்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள்…
கொழும்பு: ஐசிசி தலைவர் பதவிக்கு இநதிய முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலிதான் பொருத்தமானவர் என்றுகூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார் இலங்கை முன்னாள் கேப்டன்…
புதுடெல்லி: தற்போதைய நிலையில், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்கிற்கு இணையாக உலகில் எந்த கிரிக்கெட் வீரரும் கிடையாது என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் பேட்டிங் நட்சத்திரம்…
மும்பை: இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் தொடர்பாக, பிசிசிஐ அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெண்கள் கிரிக்கெட் அணி என்று நீண்டகாலமாக தனியாக செயல்பட்டு வந்தாலும்கூட, ஆண்கள்…
புதுடெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.1.30 லட்சம் கோடிகள் கடன் ஒப்புதலை வங்கிகள்…
புதுடெல்லி: கடந்த மே மாதம் 6ம் தேதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் ‘வந்தே பாரத்’ போன்ற முயற்சிகளின் மூலமாக, இதுவரை வெளிநாடுகளில் தவித்துவந்த 8,14,000 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளதாக கூறியுள்ளார்…