Month: July 2020

நாளை மறுதினம் திருமணம்..  தந்தையோடு மணப்பெண் சுட்டுக்கொலை..

நாளை மறுதினம் திருமணம்.. தந்தையோடு மணப்பெண் சுட்டுக்கொலை.. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த 19 வயது அஞ்சாலுக்கு இரண்டு தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது. இரவு…

போலீசாரை கொன்ற ரவுடி வீட்டில் 16 சி.சி.டி.வி.காமெராக்கள்..

போலீசாரை கொன்ற ரவுடி வீட்டில் 16 சி.சி.டி.வி.காமெராக்கள்.. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்கு கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் துபே என்ற ரவுடியை பிடிக்கச் சென்ற…

ஒடிடியில் வெளியான படம் பார்த்து நடன இயக்குனருக்கு பாராட்டு..

தமிழில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் ஷோபி பவுல்ராஜ். அவரது மனைவி லலிதா ஷோபி. இவரும் கமல்ஹாசனின் நடித்த உத்தம வில்லன், விஜய் நடித்த பிகில்,…

மாஸ்க்’ அணியாத மணமகன்.. ஐம்பதாயிரம் அபராதம்..

மாஸ்க்’ அணியாத மணமகன்.. ஐம்பதாயிரம் அபராதம்.. ஒடிசா மாநிலம் பெர்காம்பூர் பகுதியில் உள்ள ஓட்டலில், பிரபல தொழில் அதிபர் மகனின் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை ஊர்வலத்தில், விதிகளை…

ஜெயிலுக்குள் போலீசாரை அடித்து உதைத்த கைதிகள்..

ஜெயிலுக்குள் போலீசாரை அடித்து உதைத்த கைதிகள்.. சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் –இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,,ஏட்டு…

தினமும் 24 கி.மீ. சைக்கிள்.. 98 % மார்க் பெற்ற மாணவி..

தினமும் 24 கி.மீ. சைக்கிள்.. 98 % மார்க் பெற்ற மாணவி.. மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள அஜ்னோல் கிராமத்தைச் சேர்ந்த ரோஷ்ணி, 12 கிலோ…

கவரவ கொலையைப் படமாக்கும் பிரபல இயக்குநர் மீது வழக்கு..

கவரவ கொலையைப் படமாக்கும் பிரபல இயக்குநர் மீது வழக்கு.. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரனாய் குமார் என்ற தலித் இளைஞர் , உயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை…

கொன்றுவிட்டு பிணத்துடன் உறவு போலீசாரை உறையவைத்த சைக்கோ.  

கொன்றுவிட்டு பிணத்துடன் உறவு போலீசாரை உறையவைத்த சைக்கோ. ஜூன் மாதம் கடந்த 26 ஆம் தேதி மும்பையின் நாலசோபராவில் (கிழக்கு) 32 வயதான பெண் ஒருவர் வீட்டிற்குத்…

விளையாட்டு வினையானதே. கம்பி எண்ணவைத்த கஞ்சா…

விளையாட்டு வினையானதே. கம்பி எண்ணவைத்த கஞ்சா… உத்திரபிரதேசத்தின் மியாகன்ஞ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர். இவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெந்தயக் கீரை என்று கூறி…

வெளிநாடு சென்ற இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர துபாய் விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி மறுப்பு

துபாய் துபாயில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர அமீரக விமானச்சேவைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. கொரோனா தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இந்தியாவில்…