Month: July 2020

நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல்: ரபேல் விமானங்கள் வருகை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல் என்று ரபேல் விமானங்கள் வருகை குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு இந்திய விமானப்படைக்கு 36 ரபேல்…

29/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 6426 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,34,114 ஆக…

’உணர்ச்சிபெருக்கில் ஆழ்ந்துவிட்டேன்’ நடிகை ஐஸ்வர்யாராய் உருக்கம்..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாதையடுத்ட்கு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர் .இவர்களில் ஐஸ்வர்யாரா…

குஜராத் : முதல் கட்ட ஊரடங்கு நிவாரண நிதி ரூ.1000க்கு இன்னும் காத்திருக்கும் கட்டுமான தொழிலாளர்கள்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் 40% கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ஊரடங்கு நிவாரண தொகை ரூ. 1000 இன்னும் அளிக்கப்படவில்லை. குஜராத் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்: எம்பில் படிப்பு நிறுத்தம், 12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி

டெல்லி: 12ம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி அமலில் இருக்கும் என்று மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

இன்று 1,117 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,34,114 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று 1,117 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு 97 ஆயிரத்தை…

இன்று 6,426 பேர்: தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,34,114 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1117…

வில்வம்

வில்வம் வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் #பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. வீடுகளில் வில்வ…

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாதா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் ஏன் நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுள்ளது. மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கை…

ஊரடங்கு நீட்டிப்பு? இன்று மாலை மக்களிடையே உரையாற்றுகிறார் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லாக்டவுன் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை தமிழக மக்களிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு…