Month: July 2020

ஐஸ்வர்யாராய் மருத்துவமனையில் அனுமதி.. மகளுக்கும் சிகிச்சை

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன் கொரோ னாவால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று இருப்பது…

’’சச்சின் பைலட் ஒன்றரை ஆண்டுகளாக  என்னோடு பேசுவது இல்லை’’—அசோக் கெலாட்

’’சச்சின் பைலட் ஒன்றரை ஆண்டுகளாக என்னோடு பேசுவது இல்லை’’—அசோக் கெலாட் ஒரே கட்சியைச் சேர்ந்த முதல்- அமைச்சரும் துணை முதல்-அமைச்சரும் ஒன்றரை ஆண்டுகளாக எந்த ஒரு பேச்சு…

’’பா.ஜ.க.வில் பூகம்பம் வெடிக்கும்’’

’’பா.ஜ.க.வில் பூகம்பம் வெடிக்கும்’’ மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளன. ‘’மகாராஷ்டிர மாநில கூட்டணி…

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வழிமுறைகள்

சென்னை தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் இணையதளம் மூலம் சேர அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும்…

ஊரடங்கால் தமிழக அரசுக்கு வரி வருமானம் 50% வீழ்ச்சி

சென்னை கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தமிழக அரசுக்கு வரி வருமானத்தில் 50% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவுதல் அதிகரித்ததால் நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் 25…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10.40 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,40,457 ஆக உயர்ந்து 26,285 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 34,820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.41 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,41,79,014 ஆகி இதுவரை 5,98,508 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,39,666 பேர் அதிகரித்து…

திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில்.

திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில். ஸ்ரீ திருமாமகள் தாயார் ஸமேத ஸ்ரீ க்ருபா சமுத்ர பெருமாள் {ஸ்ரீ தலசயன பெருமாள், ஸ்ரீ அருள்மாகடல்} கோவில், திருச்சிறுபுலியூர் திவ்யதேசம், திருவாரூர்…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 1.10 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று நான்காயிரத்து 538 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின்…

குழந்தைகளின் முதுகில் எதற்காக இன்னும் அதிக சுமை: உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: நாடெங்கிலும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரேவிதமான கல்வித் திட்டம் கொண்டுவருவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்வது குறித்து தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கை,…