Month: June 2020

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 1

தொற்று நோய்களும் தெய்வங்களும் – ஒரு பார்வை : பகுதி 1 இந்தியாவில் தொற்று நோய் பரவும் போது அதைச் சமாளிக்க நிபுணர்கள் மட்டுமின்றி தெய்வங்களும் பல…

ரிக்டர் அளவில் 3.6: ஒடிசாவில் திடீர் நிலநடுக்கம்…

ஒடிசாவில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம்’ ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது ஒடிசா மாநிலத்தின் காசிபூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் அச்சத்தில்…

புலம்பெயரும் மக்கள் – கொரோனாவின் பிடியில் சிக்கும் இந்திய கிராமப்புறங்கள்!

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக, நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களில் பலர் தங்களின் சொந்த கிராமப்புறங்களை நோக்கி நகர்வதால், நாட்டில் புதிய கொரோனா தொற்று மையங்கள் உருவாகி வருவதாக தகவல்கள்…

மிசோரமில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம், ஒருவர் பலி: ஒடிஷாவிலும் நில அதிர்வு

அய்ஸ்வால்: மிசோரமில் 2வது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட, ஒருவர் பலியானார். ஒடிஷாவிலும் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. மிசோரம் மாநிலத்தில் அய்ஸ்வாவல் நகரில் லிமென் சாம்டிலேங்…

வீரமரணம் அடைந்த பழனியின் மனைவிக்கு ஆசிரியை பணி… பணி ஆணை வழங்கினார் எடப்பாடி…

சென்னை: லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீன வீரர்களுடனான போரின்போது, வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு, அவர் விரும்பிய ஆசிரியைப்…

லடாக் மோதல்: பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு….

புது டெல்லி: சீன இராணுவம் லடாக்கில் எங்கும் ஊடுருவவில்லை என்று பிரதமர் மோடி பேச்சுக்கு சீன ஊடகம் வரவேற்பு தெரிவித்துள்ளது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில்…

உடல்நிலையில் திடீர் முன்னேற்றம்: கொரோனா பாதித்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பொது வார்டுக்கு மாற்றம்

டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட, அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார். டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் இருந்தவர் சத்யேந்தர்…

’ஒடிடிதான் எதிர்காலம் என்றால் என்ன படம் செய்வது?’ பிரமாண்ட இயக்குனர் ஷாக்..

அந்த காலத்து சந்திரலேகா படம் முதல் இந்தக் காலத்து ஷங்கர் படம் வரை பிரமாண்ட அரங்குகள் படத்தை பெரிய உயரத்துக்கு கொண்டு செல்லும். எம்.ஜி ஆர் படங்கள்.…

புதுக்கோட்டையில் இதுவரை 8,800 பேருக்கு கொரோனா பரிசோதனை… மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 86…

1500 கோடி டாலர் முதலீடடை  ஈர்த்த முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்

டில்லி உலகில் உள்ள மிகப்பெரிய 10 செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 1500 கோடி டாலர் அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்…