Month: June 2020

கொரோனா மரணம் – உலகளவில் அப்படியென்றால், இந்தியாவிலோ இப்படி!

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா, சீனா மற்றும் இத்தாலி நாடுகளின் நிலவரங்களைப் பார்த்தால், அங்கு பெண்களைவிட, அதிகளவில், ஆண்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதும் மரணமடைந்ததும் நிகழ்ந்தது. அதாவது,…

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: மேலும் 4 மாதம் அவகாசம் கோரிய ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் மேலும் 4 மாதம் அவகாசம் கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்து…

Hula Hoop’ல் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி விஜய்க்கு வாழ்த்து கூறிய சம்யுக்தா ஹெக்டே….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய், இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…

இப்படியும் நடத்தலாம் திருமணக் கொண்டாட்டத்தை… பாடம் எடுத்த இளம் தம்பதியினர்..!

மும்பை: தங்களின் திருமணப் பரிசாக, ஒரு கிராமத்திலுள்ள அரசு கொரோனா சிகிச்சை மையத்திற்கு 50 படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர் ஒரு தம்பதியினர். மராட்டிய…

வெளியானது விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லர் முன்னோட்டம்….!

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘சக்ரா’. விஷால் நாயகனாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.…

ராதிகா ஆப்தே இயக்கிய ‘தி ஸ்லீப்வாக்கர்ஸ்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது….!

பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ‘தி ஸ்லீப்வாக்கர்ஸ்’ என்ற குறும்படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். சஹானா கோஸ்வாமி, குல்ஷன் தேவையா நடித்திருந்த இந்தப் படம் தூக்கத்தில் நடக்கும்…

விஜய்க்கு கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான பிறந்த நாள் வாழ்த்து….!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய், இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்…

கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை தடுக்கும் நேபாளம்: பீகாருக்கு பேராபத்து என அமைச்சர் தகவல்

காத்மாண்டு: கேங்டாக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை நேபாளம் தடுப்பது, பீகாரில் அழிவை ஏற்படுத்தக்கூடும் என்று அம்மாநில அமைச்சர் சஞ்சய் ஜா தெரிவித்துள்ளார். இந்திய பகுதிகளை தமது வரைபடத்துடன்…

ஊரடங்கால் குழந்தைகளுடன் தற்கொலை செய்து உயிரை விட்ட ச்கோதரர்கள் 

அகமதாபாத் பணப்பிரச்சினையால் கடன் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இரு சகோதரர்கள் தங்கள் நான்கு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அகமதாபாத் நகரில் உள்ள…

சென்னையில் இன்று (22/06/2020) ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு…

சென்னை: சென்னையில் இன்று (22ந்தேதி) ஊரடங்கை மீறியதாக 7261 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் மொத்த வழக்கு 17ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னை…