Month: June 2020

மண்டலங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட பேருந்து போக்குவரத்துக்கு தடை… முதலமைச்சர் அறிவிப்பு.

சென்னை: கொரோனா ஊரடங்கில் இருந்து ஏற்கனவே தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மண்டலங்களுள் இடையேயான போக்குவரத்து மீண்டும் தடை செய்யப்படுவதாக தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

மதுரை மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்.. எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவரை தடுக்கும் நோக்கில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு…

தன் மகன் விஜய ஸ்ரீஹரி விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வனிதா விஜயகுமார்…..!

வனிதா விஜயகுமார் தன் மகன் விஜய ஸ்ரீஹரி விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஸ்ரீஹரியின் பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில் விஜய்யின் மனைவி சங்கீதாவும்…

சீன பொருட்களை எரித்த இயக்குனர்..

சீனா ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் இறந்தனர். அதற்கு பல தரப்பிலிருந்தும் வந்துக்கொண்டிருக் கிறது. திரைப்பட இயக்கு னர் ஷக்தி சிதம்பரம் சீனாவின்…

கொரோனா தீவிரம்: மதுரையில் 2000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு…

மதுரை: மதுரையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மேலும், 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.…

வலிமை பட ரிலீஸ் குறித்து முக்கியமான அப்டேட்….!

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. அந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி…

மதுரையில் மேலும் 94 பேருக்கு கொரோனா; விதிமீறிய 43 கடைகளுக்கு சீல்

மதுரை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், விதிமீறி கடைகளை திறந்த 43 கடைகளுக்கு…

கொரோனா கால உதவி: சொகுசு காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக தரும் மும்பை இளைஞர்

மும்பை: 31 வயதான நபர் மும்பை நபர் ஒருவர் தமது சொகுசு காரை 250 குடும்பங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கொடுத்துள்ளார். அவரது பெயர் ஷானவாஸ் ஷேக். மே…

கொரோனா பரிசோதனையில் சாதனை படைத்த இந்தியா: ஒரே நாளில் 2லட்சத்துக்கும் அதிகமான சோதனைகள்…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது புதிய சாதனை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த “புரோபைலக்டிக்” மருந்தை வீடு வீடாக வழங்க வேண்டும்… விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோபதி, ஆயுர்வேதா, அடங்கிய “புரோபைலக்டிக்” மருந்தை (Prophylactic Drugs) தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என…