Month: June 2020

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியை வாடகைக்கு எடுத்துள்ளதா டிஸ்னி…?

இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படப் படப்பிடிப்பு நகரமாக ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி. இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றின் படப்பிடிப்பில் ஒரு பங்காவது ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடைபெறாமல்…

நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டிய கேரளாவைச் சேர்ந்த நான்கு பேர் கைது….!

பணம் கேட்டு நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்பவர் பூர்ணாவுக்கு…

மாணாக்கர்கள் மகிழ்ச்சி: சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருவதன் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவ தாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாணவ மாணவிகள்…

கால்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பை காட்டும் புதிய செயற்கைக் கோள் படங்கள்

புதுடெல்லி: புதிய செயற்கைக்கோள் படங்களில் கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதியில் சீன ஊடுருவல்கள் தெள்ளத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் இந்திய சீன ராணுவ…

இந்திய கிரிக்கெட் உலகின் மகத்தான நாள்

கிரிக்கெட்டைப் பற்றி இந்தியாவில் நிலவியிருந்த எண்ணத்தை மட்டும் அல்ல இந்தியாவையே மாற்றியது 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை என்றால் மிகையாகாது. 1983 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்…

743 தமிழர்களை மீட்க தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஜலாஷ்வா கப்பல் ஈரான் துறைமுகம் சென்றடைந்தது…

சென்னை: கொரோனா ஊரடங்குகாரணமாக ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 743 தமிழர்களை மீட்க, தூத்துக்குடியிலிருந்து புறப்பட்ட ஐ.என்.எஸ் ஜலாஷ்வா சிறப்புக் கப்பல் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்றடைந்தது.…

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது அரசு…

புதுடெல்லி : பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பான் கார்டுடன்…

சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா தடையாக உள்ளது.. .நிர்மலா சீதாராமன் புலம்பல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல கொரோனா பெரும் தடையாக இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். மத்திய…

ஊரடங்கு மீறல்: இதுவரை 6,64,944 வழக்குகள், அபராதம் வசூல் ரூ.15 கோடியை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை (25ந்தேதி காலை 10 மணி தகவல்) 6,64,944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ள தொகை ரூ.15 கோடியை தாண்டி…

குட்பை ஃபேர் & லவ்லி ; பிராண்டிலிருந்து ‘ஃபேர்’ என்ற வார்த்தையை அகற்ற HUL முடிவு…..!

தனது புதிய பெயர் பற்றின HUL கூறியது, ரெகுலேட்டரி ஒப்புதல்களுக்காக காத்திருக்கிறது, மேலும் அடுத்த சில மாதங்களில் பெயரை மாற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது . ஒரு…