Month: June 2020

பீகாரில் கல்யாணம் முடிந்த 2 நாளில் மணமகன் கொரோனாவால் மரணம்: உறவினர்கள் 90 பேருக்கும் கொரோனா

பாட்னா: பீகாரில் மணமகன் கொரோனாவால் உயிரிழக்க, திருமண விருந்தில் கலந்து கொண்ட 95 விருந்தினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பாட்னாவில் உள்ள தீபாலி என்ற கிராமத்தில்…

சாத்தான்குளம் விவகாரம்: நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி உடனே விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் விவகாரம்: நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி விசாரிக்க உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. சாத்தான்குளம்…

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாட்னா வீட்டிற்கு சென்று நானா படேகர் ஆறுதல்..!

பாட்னா: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாட்னா வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை பிரபல நடிகர் நானா படேகர் சந்தித்தார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த்…

சேலத்தில் 2மருத்துவர்கள் உள்பட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா…

சேலம்: சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 2 மருத்துவர்களும் அடங்குவர். தமிழகத்தில் கொரோனா தொற்று…

10 ஆண்டுகள் கழித்து யமுனை நதியில் தென்பட்ட அரியவகை உயிரினம்…!

டெல்லி: 10 ஆண்டுகளுக்கு பிறகு, யமுனை நதிக்கு வந்த அரியவகை முதலை உயிரினம் வரத் தொடங்கி இருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் சுற்றுச்சூழலில் பெரும் மாற்றம்…

காவல்துறையினரால் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு! ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்

டெல்லி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காவல்துறையினரின்…

ஜெயலிதாவாக கங்கனா நடிப்பது அவமானம்.. நடிகை மீரா மிதுன் தாக்கு..

மாடல் அழகியாக இருந்து நடிக்க வந்தார் மீராமிதுன். 8 தோட்டாக்கள் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏற்ப் புத்தி மாறி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு…

சாத்தான்குளம் சம்பவம்: பொய் சர்டிபிகேட் கொடுத்த அரசு பெண் மருத்துவர் எஸ்கேப்…

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில், காவல்துறைக்கு ஆதரவாக பொய்யான சட்டிபிகேட் கொடுத்த சாத்தான்குளம் அரசு மருத்துவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர் 15 நாட்கள்…

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் ஏராளமானோர் கொரோனாவால் பாதிப்பு…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுபோல செங்கல்பட்டு மாவட்டத்தில்…

சாத்தான்குளம் சம்பவம்: தென்மண்டல ஐஜியாக முருகன் நியமனம்… தூத்துக்குடி எஸ்பியும் மாற்றம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி காரணமாக, தூத்துக்குடி எஸ்பி. உள்பட 3 பேர்…