Month: June 2020

அடுத்த மாதம் பொதுத்தேர்தல் – ‘ஷாக்’ அறிவிப்பை வெளியிட்ட சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூலை) 10ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் லீ ஹியன் லூங். அவரின் இந்த அறிவிப்பை ‘சந்தர்ப்பவாதம்’ என்று விமர்சித்துள்ளன…

கடும் உணவுப் பஞ்சத்தை நோக்கி உலகம் – எச்சரிக்கிறது ஐ.நா. சபை

ஜெனிவா: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்த உலகம் கடும் உணவுப் பஞ்சத்தை சந்திக்கும் பேரபாய நிலையில் உள்ளதாக ஐ.நா. அவை எச்சரித்துள்ளது. எனவே, இதுதொடர்பாக…

ஆசிரியர்களை மிரட்டும் சென்னை மாநகராட்சி…. வழக்கு தொடரும் ஆசிரியர் சங்கம்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அனைவரும், களப்பணியாற்ற வர வேண்டும் இல்லையேல் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை…

மத்திய மாநில அரசுகளின் அலட்சியம் : கேரளாவைச்  சேர்ந்த 296 பேர் வளைகுடா நாடுகளில் மரணம்

திருவனந்தபுரம் : முகமது உசேன் (47) கடந்த 20 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்தார், மே மாதம் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஏப்ரல் மாதத்தில், கொரோனா வைரஸ்…

கொரோனா பரவலின் வேகம் எப்போது மட்டுப்படும்? – எய்ம்ஸ் இயக்குநர் சொல்வது என்ன?

புதுடெல்லி: ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில், இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மட்டுப்படும் என்று தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குளேரியா.…

கல்வான் பள்ளத்தாக்கு எங்களுடையது – மீண்டும் உரிமை கொண்டாடும் சீனா!

புதுடெல்லி: இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், கல்வான் பள்ளத்தாக்கு தங்களுடையது என்று உரிமை கொண்டாடியுள்ளது சீனா. இதனடிப்படையில், இந்திய ராணுவம் கல்வான்-ஷ்யோக் நதி…

கொரோனா : புனேவில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க்

புனே கொரோனா தாக்கம் காரணமாக புனே நகரில் இந்தியாவின் முதல் சுயசேவை பெட்ரோல் பங்க் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனத்தில் செல்வோர் அங்குள்ள ஊழியர்களிடம்…

அர்ஜூனா விருதை போராடி வென்ற பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு..!

புதுடெல்லி: தன் மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டிற்கான அர்ஜூனா விருதைப் பெறுகிறார் இந்திய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு. இவர் காமன்வெல்த் போட்டிகளில்,…

கழுவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்யக் களத்தில் இறங்கிய மங்களூர் கவுன்சிலர்

மங்களூர் மங்களூர் நகராட்சி உறுப்பினர் மனோகர் ஷெட்டி என்பவர் தானே கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்துள்ளார். மங்களூர் நகராட்சிக்குட்பட்ட கத்ரி வட்டத்தின் நகராட்சி உறுப்பினராக தேர்வு…

கொரோனா: விழிப்புடன் இருக்க வேண்டிய, அறியப்படாத கோவிட்-19 அறிகுறிகள்

பின்வரும் அவ்வளவாக அறியப்படாத, ஆனால், அனைவராலும் அறிந்திருக்கப்பட வேண்டிய ஏழு கோவிட்-19 அறிகுறிகள் இங்கே விளக்கப்படுகின்றன. தீவிரமாக பரவி வரும் தனித்துவமிக்க கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகத்தை…