Month: June 2020

ஆசிரியர்களுக்கு கொரோனா பணி வழங்க தடை விதிக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் 50வயதை கடந்த ஆசிரியர்களை அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக…

சென்னையில் இன்று 1,939 பேர்: மொத்த கொரோனா  பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது.…

இன்று 68 பேர்: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1025 ஆக உயர்ந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேரை பலிவாங்கிய நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில்…

வடமாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம்: ஜம்மு, காஷ்மீரில் இன்று திடீர் நில அதிர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு, காஷ்மீரில் இன்று ரிக்டரில் 4.4 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு, காஷ்மீரின் ஹான்லே நகரில் இருந்து வடகிழக்கே 332 கி.மீ. தொலைவில் நண்பகல் 12.32…

தமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு – தமிழக சுகாதாதாரத்துறை இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக…

வீரம் ஹீரோயிசம் என கொண்டாடிய போலீஸ் கொடுமைகள் ; நாம் கேள்வி கேட்காத தமிழ் படங்கள்….!

காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை தான் நாம் சமீப காலமாக பார்த்து கொண்டிருக்கிறோம் . தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின்…

கொரோனா சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு பலன் அளிக்கும் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு: தமிழகஅரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு தமிழகஅரசு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஊடகத்துறையின் மூத்த…

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டம்! ஜனாதிபதி ஒப்புதல்…

டெல்லி: கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதை…

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் எந்தவித தளர்வும் இன்றி நாளை முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை உள்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள 6 மாவட்டங்களில் நாளை எந்தவித தளர்வுகளும் இன்று முழு…