Month: June 2020

மும்பை அருகே நாளை கரையை கடக்கும் நிசார்கா: கனமழை, 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை

டெல்லி: வர்த்தக தலைநகரான மும்பையில் நாளை நிசார்கா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மாநில கடற்கரைகளை…

ஆன்லைன் வகுப்புகளை பார்க்க முடியவில்லையே…! கேரளாவில் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

மலப்புரம்: கேரளாவில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளான 9ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரை விட்டுள்ளார். அம்மாநிலத்துக்குட்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் இந்த சம்பவம்…

‘நவீன தமிழ்நாட்டின் தந்தை’ என மறைந்த கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டது திமுக

சென்னை: திமுக முன்னாள் தலைவர் மறைந்த மு.கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைமை, கருணாநிதியின் அதிகாரப்பூர்வமான படத்தை வெளியிட்டு உள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில்…

டெல்லி மாநில பாஜக தலைவர் திடீர் மாற்றம்… பாஜகவினரிடையே பரபரப்பு

டெல்லி: தலைநகர் டெல்லி மாநில பாஜக தலைவராக மனோஜ் திவாரி மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டெல்லி பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான…

அசாமில் விடாது பெய்யும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி, மீட்புப் பணிகள் தீவிரம்

கவுகாத்தி: அசாம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அசாமில் 2 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இந் நிலையில்…

புதுக்கோட்டையில் 13 வயது சிறுமியை நரபலி கொடுத்த தந்தை, பெண் மந்திரவாதி கைது

புதுக்கோட்டை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 13 வயது சிறுமி கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனது மகளை தந்தையே, பெண் மந்திரவாதியுடன் இணைந்து கொலை செய்துள்ளது…

மேலும் ஓராண்டு நீட்டிப்பு: சம்பிரதாயத்துக்காக நீட்டிக்கப்படும் குட்கா, பான்மசாலா மீதான தடை

சென்னை: குட்கா,பான் மாசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா பொருள்களை உற்பத்தி…

கொரோனா: கோவிட் -19 தடுப்பு மருந்து பற்றிய சமீபத்திய முன்னேற்றங்கள்

கொரோனா வைரஸ் (கோவிட் –19) தடுப்பு மருந்து ஆய்வுகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. சினோவாக் பயோடெக் அதன் கொரோனாவாக் தடுப்பு மருந்து செயல்திறனில்…

தமிழக சிறை கைதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா… சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: தமிழக சிறைக்கைதிகளில் எத்தனை பேருக்கு சிறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனாவுக்கு பல சிறைகளில் உள்ள…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த்துறைக்கான புதிய கட்டடங்கள் – காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கட்டப்பட்ட 8 கோடி 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை தமிழக முதல்வர் எடப்பாடி…