ஜம்முகாஷ்மீரில் என்கவுன்டர்: மசூர் அசார் உறவினர் உள்பட 3 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் கன்காங் என்ற பகுதியில்…