Month: June 2020

5ந்தேதி பவுர்ணமி: திருவண்ணாமலையில் இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை…

திருவண்ணாமலை: வரும் 5ந்தேதி பவுர்ணமி அன்று திருவ்வணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் செல்ல தடை விதித்து விதித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்…

தலைமைச்செயலாளர் கே.சண்முகம் பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு…

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த உள்ளது. தமிழகத்தின் நிதித்துறை செயலராக இருந்து வந்த…

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு குறித்து சமயத் தலைவர்களுடன் அரசு ஆலோசனை,

சென்னை வழிபாட்டு தலங்களைத் திறப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் இன்று அனைத்து சமயத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பரவுதல் அதிகரித்ததால் மக்கள்…

43லட்சம் மாஸ்க் தயார்: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச முகக்கவசம்…

சென்னை: ஜூன் 15 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக 43 லட்சம் முகக்கவசங்கள் தயாராக இருப்பதாகவும், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கபடும் என அமைச்சர்…

செங்கல்பட்டு வரை ரயில் இயக்கலாம்… ரெயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டில் இருந்து பயணிகள் ரயில்களை இயக்கலாம் என்று இந்தியன் ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது.…

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கை: ஆலோசனைகளை தொடங்கிய மத்திய அரசு

டெல்லி: பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த ஆலோசனைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த முதலீட்டு திட்டங்களுக்கு ஏற்ப பொதுத் துறை…

பிரதமர் மோடிக்கு ஜி 7 மாநாட்டுக்கு அழைப்பா ?  ஆத்திரமடைந்த சீனா

பீஜிங் இந்தியப் பிரதமர் மோடியை ஜி 7 மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைத்தது சீனாவுக்கு ஆத்திரம் மூட்டி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,…

திமுக மேற்குமாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா… வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை….

சென்னை: திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்…

சென்னையில் தீவிரமடையும் கொரோனா தொற்று: கோடம்பாக்கத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நோய்த் தொற்று அதிகரித்து வரும் கோடம்பாக்கம் மண்டலத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்…

ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

டில்லி மத்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் இல்லத்தில் கூடியது.…