இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.16 லட்சத்தை தாண்டியது
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,824 ஆக உயர்ந்து 6088 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 9633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,16,824 ஆக உயர்ந்து 6088 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 9633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,25,796 உயர்ந்து 65,67,058 ஆகி இதுவரை 3,87,900 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125,796…
4.6.20 – வைகாசி விசாகம் ஸ்பெஷல் ! வைகாசி விசாகமும் முருகப் பெருமானும் ….. வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி…
சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம் பெயர்ந்த…
புதுடெல்லி: டெல்லி-என்.சி.ஆரில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3.2 ரிக்டர் அளவிலான…
மலப்புரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா…
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி,…
வாஷிங்டன் : கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் விமான போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் சீனாவுக்குள் நுழைய சீன அரசு தடை…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து 1 லட்சம் பேர் மீண்டுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, இதுவரை நாட்டில் மொத்தம்…
சென்னை சமீபத்தில் தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடிய கவுண்டமணி, கொரோனா வைரஸ் காரணமாக வெளியில் வராமல் வீட்டிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடினார். இருந்தபோதும், அவரது ரசிகர்கள்…