Month: June 2020

பந்துவீச்சாளர்களே கவனம்! – எச்சரிக்கும் இர்ஃபான் பதான்..!

மும்பை: நீண்ட நாட்கள் ஓய்வு மற்றும் சரியான பயிற்சியின்மை காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கும்போது பந்துவீச்சாளர்கள் காயம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள்…

கொரோனா அச்சம் – போட்டித் தொடரே வேண்டாமென்ற வீரர்கள்!

ஆன்டிகுவா: இக்கட்டான நேரத்தில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற டேரன் பிராவோ, கீமோ பால் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் மறுத்துவிட்டனர்.…

சென்னையில் இன்று மேலும் 1072 பேருக்கு கொரோனா… மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: சென்னையில் இன்று வது நாளாக 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள 1384 பேரில், 1072 பேர் சென்னையைச்…

கொரோனா : திமுக எம் எல் ஏ  அன்பழகன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை

சென்னை கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகன் உடல்நிலை முன்னேற்றம் இன்றி உள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினரான ஜே அன்பழகனுக்கு மூச்சுத்…

இனவெறிக்கு எதிராககுரல் கொடுக்க வேண்டும்.. நடிகர் மன்சூரலிகான் அறிக்கை..

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் இனவெறி காரணமாக, தலைமை காவலர் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு…

இன்று 1384 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியது….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், இன்று புதிதாக 1384 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 256…

கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலுக்கு 10ஆம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கொரோனா

திண்டுக்கல் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதச் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த மாணவியால் கொரோனா பாதிப்பற்ற கொடைக்கானலில் கொரோனா ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்…

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குநர் நியமனம்…  நடிகர் ரஜினிகாந்த் நன்றி கடிதம்

சென்னை: சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு முதன்முதலாக இயக்குநர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு கடிதம் எழுதி உள்ளார். சென்னையில் 2008ஆம் ஆண்டு…

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்… பள்ளிக்கல்வித்துறை

சென்னை: வரும் 15ந்தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு அறைக்கு தேவைப்படும் ஆசிரியர் கள் பணிக்கு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்…

ப சிதம்பரம் ஜாமீனை ரத்து செய்ய முடியாது : சிபிஐ க்கு  உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரிய சிபிஐ மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மூத்த காங்கிரஸ் தலைவரான ப…