பந்துவீச்சாளர்களே கவனம்! – எச்சரிக்கும் இர்ஃபான் பதான்..!
மும்பை: நீண்ட நாட்கள் ஓய்வு மற்றும் சரியான பயிற்சியின்மை காரணமாக, கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் துவங்கும்போது பந்துவீச்சாளர்கள் காயம் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள்…