Month: June 2020

கொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

கொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். யாரேனும் காய்ச்சல்…

சீனாவுடனான உறவு தொடருமா என்பதை விரைவில் அறிவிப்பேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்காவில் நடந்து வரும் இனவெறி வன்முறை 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவந்த டிரம்ப்,…

பாக். தாக்குதலில் வீரமரணம் அடைந்த மதியழகன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: வீரமரணம் அடைந்த மதியழகன் குடுப்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர்…

என் பெயர் ஏன் இடம்பெறவில்லை? – பொங்குகிறார் பேட்மின்டன் வீரர் பிரன்னாய்!

புதுடெல்லி: சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய பாட்மின்டன் வீரர் பிரன்னாய், அர்ஜூனா விருதுக்கு தனது பெயரை எதற்காகப் பரிந்துரை செய்யவில்லை என்று பொங்கியுள்ளார். தனது சக…

3 நீதிபதிகளுக்கு கொரோனா – மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தனது விசாரணை அமர்வுகள் செயல்படும் நடைமுறையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகளுக்கு நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில், வைரஸ் தொற்று…

காங்கிரஸிலிருந்து சித்து விலகமாட்டார் – அடித்துச் சொல்லும் அமரீந்தர் சிங்!

சண்டிகர்: சித்துவுக்கு கட்சியில் எப்போதும் உரிய மரியாத‍ை உண்டு எனவும், அவர் காங்கிரஸிலிருந்து விலகப் போவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார் பஞ்சாப் முதல்வர் கேப்டன்…

நார்வேயில் நிலச்சரிவு – கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்!

ஓஸ்லோ: ஐரோப்பிய நாடான நார்வேயில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவால், 8 வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டது. இச்சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நார்வே நாட்டின் வடக்கில் அமைந்துள்ள…

கொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு

சென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி ஏதும் இல்லாததால் சோதனை,…

கேரளா யானை மரண விவகாரம்: முன்னாள் அமைச்சர் மேனகா காந்தி மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் மேனகா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் காட்டு யானை உணவு தேடி கிராமத்துக்கு வந்த நிலையில் யாரோ…

அமெரிக்காவில் மீண்டும் துவங்கும் என்பிஏ கூடைப்பந்து போட்டிகள்!

ஃபிளாரிடா: அமெரிக்காவில் தேசிய கூடைப்பந்து கழகத்தின் வாரிய இயக்குநர்கள், கூடைப்பந்து போட்டிகள் மீண்டும் துவங்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இதன்மூலம், கொரோனா ஊரடங்கால் கடந்த 3 மாதங்களாக தடைப்பட்டிருந்த…