Month: June 2020

டில்லியில் தவறான சடலத்தைப் புதைத்த குடும்பத்தினர் : மருத்துவமனை குளறுபடி

டில்லி டில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனை செய்த குளறுபடியால் ஒரு குடும்பத்தினர் வேறொருவரின் சடலத்தை புதைத்துள்ளனர். டில்லியை சேர்ந்த ஐஜாசுதின் என்பவர் தனது அண்ணன் மொய்னுதீன்…

முதல்வர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுத் தேர்வு இணை இயக்குநருக்கு கொரோனா

சென்னை அரசின் முக்கிய அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முதன் முறையாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1515 என்னும் புதிய உச்சத்தை…

கடைசி நோயாளியும் குணம்….! கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து….!

வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து மாறிவிட்டதாக, சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் பிப்ரவரி 28ம் தேதி முதல் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தம் 1,154…

காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட தேவே கவுடா ஒப்புதல்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஒப்புக் கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான…

மதுரையில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா; வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தகவல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அதிகளவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்…

இயக்குனர் சக்தி சிதம்பரம் திடீர் அறிக்கை.. எந்த கட்சியில் இருக்கிறேன் என் விளக்கம்..

சத்யராஜ் நடித்த இங்கிலீஷ்காரன்‌’, மகாநடிகன்‌ உட்பட 20க்கும்‌ மேற்பட்ட படங்களை இயக்கி‌யதுடன் தயாரித்தும் இருக்கிறார் ஷக்தி சிதம்பரம்‌. தற்போது யோகிபாபு நடிக்கும்‌ ‘பேய்மாமா’ படத்தை இயக்கி வருகிறார்‌.…

கவுதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு”.. காதல் இசையில் சாந்தனு, மேகா..

சமீபத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான , யூடியூப் மில்லியன் கணக்கில் பார்வைகளை…

ஜூன் 15-ல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: ஜூன் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25-ஆம்…

தமிழரல்லாத மின் வாரிய பொறியாளர்கள் தமிழ் கற்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி

சென்னை மின் வாரியத்தில் பணியாற்றும் வேற்று மாநில பொறியாளர்கள் தமிழைக் கற்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியத்தில் சமீபத்தில்…

14 நாட்களில் 56000 பேருக்கு பாதிப்பு ஏற்படும் : டெல்லி சுகாதார அமைச்சர்

டெல்லி : டெல்லியில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைவசதிகள் இல்லாததால், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் இனி டெல்லி மாநிலத்தவர்களுக்கே சிகிச்சையளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.…