Month: June 2020

அம்பன் புயலின் போது பணியிலிருந்த 50 பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு கொரோனா…

மேற்கு வங்கம்: அம்பன் புயலின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ள மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 வீரர்களுக்கு…

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சர்பஞ்ச் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்

புதுடெல்லி: பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் கட்சி சர்பஞ்ச் அஜய் பண்டிதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

பாதுகாப்பு கொள்கை குறித்த அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

புதுடெல்லி: எல்லையின் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியும் என்று அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு இந்தியா வலிமையானது என்று…

நான் டெல்லியில் வசிக்கிறேன்; வேலைபார்க்கிறேன். நான் டெல்லிவாசியா?- ப.சிதம்பரம்

டெல்லி: டெல்லிவாசி என்றால் யார் என கெஜ்ரிவால் நமக்கு விளக்கம் அளிப்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், வீடியோ மூலம் நேற்று செய்தியாளர்களிடம்…

கொரோனா: தொற்றுநோய் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் உள்ள 15% – 30% மக்கள் கொரோனாவுக்கு ஆட்பட்டுள்ளனர்: ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா தொற்று நோயான கோவிட்-19 பரவியுள்ள மற்றும் ஆட்பட்டுள்ள மக்களின் அளவை மதிப்பிட நாட்டிலேயே முதன்முதலாக மக்கள் தொகை அடிப்படையிலான, “ஸீரம்” சார்ந்த ஆய்வு நடத்தப்பட்டது.…

நடிகர் வரதராஜன் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறு பரப்பியதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு…

கொரோனா: வேலை இல்லா திண்டாட்டத்தின் உச்ச நிலையில் அமெரிக்கா

தொற்றுநோயால் உண்டான வேலையின்மையைக் கையாள்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெவ்வேறு அணுகுமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளன. ஆனால் இது நீண்டகாலத் தீர்வாக இருக்குமா? கடந்த இரண்டு, பயங்கரமான, மாதங்களில் கொரோனா வைரஸ்…

கொரோனா ஊரடங்கு எதிரொலி: பார் முன்பு காய்கறி கடை ஆரம்பித்த டாஸ்மாக் ஊழியர்கள்

சென்னை: கொரோனா ஊரடங்கால் சென்னையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…

துணைநிலை ஆளுநரின் முடிவால் டெல்லி மக்களுக்குத்தான் பாதிப்பு: அர்விந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: மாநில அரசின் முடிவை ரத்துசெய்த துணைநிலை ஆளுநரின் செயல், டெல்லி மக்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்றுள்ளார் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநில அரசால்…

டெல்லியில் அனைவருக்கும் சிகிச்சை உண்டு – கெஜ்ரிவாலின் உத்தரவை ரத்துசெய்த துணைநிலை ஆளுநர்!

புதுடெல்லி: கொரோனா அறிகுறி கொண்டவர்களை மட்டுமே பரிசோதனை செய்வது மற்றும் டெல்லி மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிப்பது என்ற டெல்லி அரசின் முடிவை ரத்துசெய்துள்ளார் அம்மாநிலத்திற்கான துணைநிலை…