அம்பன் புயலின் போது பணியிலிருந்த 50 பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கு கொரோனா…
மேற்கு வங்கம்: அம்பன் புயலின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ள மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 வீரர்களுக்கு…
மேற்கு வங்கம்: அம்பன் புயலின் போது மீட்பு பணிகளை மேற்கொள்ள மேற்கு வங்கத்திற்கு அனுப்பப்பட்டவர்களில் 50-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 50 வீரர்களுக்கு…
புதுடெல்லி: பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் கட்சி சர்பஞ்ச் அஜய் பண்டிதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
புதுடெல்லி: எல்லையின் உண்மை நிலை எல்லோருக்கும் தெரியும் என்று அமித்ஷா கருத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது எல்லையை பாதுகாக்கும் அளவுக்கு இந்தியா வலிமையானது என்று…
டெல்லி: டெல்லிவாசி என்றால் யார் என கெஜ்ரிவால் நமக்கு விளக்கம் அளிப்பாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், வீடியோ மூலம் நேற்று செய்தியாளர்களிடம்…
இந்தியாவில் கொரோனா தொற்று நோயான கோவிட்-19 பரவியுள்ள மற்றும் ஆட்பட்டுள்ள மக்களின் அளவை மதிப்பிட நாட்டிலேயே முதன்முதலாக மக்கள் தொகை அடிப்படையிலான, “ஸீரம்” சார்ந்த ஆய்வு நடத்தப்பட்டது.…
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவதூறு பரப்பியதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு…
தொற்றுநோயால் உண்டான வேலையின்மையைக் கையாள்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெவ்வேறு அணுகுமுறைகளை தேர்ந்தெடுத்துள்ளன. ஆனால் இது நீண்டகாலத் தீர்வாக இருக்குமா? கடந்த இரண்டு, பயங்கரமான, மாதங்களில் கொரோனா வைரஸ்…
சென்னை: கொரோனா ஊரடங்கால் சென்னையில் டாஸ்மாக் தொழிலாளர்கள் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.…
புதுடெல்லி: மாநில அரசின் முடிவை ரத்துசெய்த துணைநிலை ஆளுநரின் செயல், டெல்லி மக்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்றுள்ளார் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநில அரசால்…
புதுடெல்லி: கொரோனா அறிகுறி கொண்டவர்களை மட்டுமே பரிசோதனை செய்வது மற்றும் டெல்லி மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சையளிப்பது என்ற டெல்லி அரசின் முடிவை ரத்துசெய்துள்ளார் அம்மாநிலத்திற்கான துணைநிலை…