இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு நிலைமை சீராகி வருகிறது : சீனா அறிவிப்பு
டில்லி இந்தியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு எல்லைப்பகுதியில் நிலைமை சீரடைந்து வருவதாகச் சீனா அறிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா சீனா எல்லையில் லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக்…