Month: June 2020

முகக்கவசங்களுக்கான விற்பனையில் விதிமுறைகளை கொண்டு கோரி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு

சென்னை: முகக்கவசங்களுக்கான உற்பத்தி, விற்பனை, தொடர்பான விதிமுறைகளை உருவாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி…

முதுநிலை மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு கோரி திமுக சார்பில் வழக்கு

சென்னை: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி…

மோசமான பாதிப்புக்குள்ளான நான்காவது நாடாக மாறியது இந்தியா

டெல்லி : கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா போராடிவரும் வேலையில், இன்று ஒரே நாளில் 9,846 பேருக்கு கொரோனா பாதிப்பு மற்றும் 366 பேர் மரணமடைந்த…

இது மத்தியப் பிரதேச கொரோனா கூத்து! – முத்தமிட்ட சாமியார் பலி, 24 பக்தர்களுக்கு பாசிடிவ்!

இந்தூர்: கொரோனாவை குணப்படுத்துகிறேன் என்று தன் பக்தர்களின் கைகளில் முத்தமிட்ட ஒரு சாமியார் வைரஸ் தாக்கி இறந்துவிட, இதுவரை, அவரின் பக்தர்கள் 24 பேருக்கு கொரோனா வைரஸ்…

அதிகரித்து வரும் கொரோனா மரணம் : அதிர்ச்சி அடையும் தமிழக மக்கள்

சென்னை நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார் : வணிகர் சங்க தலைவர்

சென்னை தமிழக அரசு மீண்டும் முழு ஊரடஙகி கொண்டு வந்தால் ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளதாகத் தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

கொரோனா : ஒரே நாளில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு

சென்னை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

சாமானியர்களிடமிருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா?

புதுடெல்லி: ஏடிஎம் பரிமாற்ற கட்டணம் மற்றும் ஆண்டு பராமரிப்பு கட்டணமாக, கடந்த நிதியாண்டில் மட்டும் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ.268 கோடியை வசூலித்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி என்ற…

கேரள சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை 13 ஆம் தேதி  திறந்து வைக்கும் ராகுல் காந்தி

வயநாடு கேரளாவின் சமத்துவபுரம் என அழைக்கப்படும் வயநாட்டில் அமைந்துள்ள மக்கள் கிராமத்தை வரும் 13 ஆம் தேதி ராகுல் காந்தி திறந்து வைக்கிறார். கேரளாவில் கடந்த 2018…

கொரோனா தீவிரம்: உலக அளவில் 4வது இடத்தை நெருங்கும் இந்தியா…

டெல்லி: உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா 4வது இடத்துக்கு வந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில்இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக…