Month: June 2020

மகாராஷ்டிரா : 1 லட்சத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1 லட்சத்தைத் தாண்டி விட்டது. இந்தியாவில் நேற்று வரை 3,09,606 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் 8890…

கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரிப்பு

டில்லி கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 17.4 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில்…

ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் 10% வீழ்ச்சி அடையும் :  முன்னாள் நிதிச் செயலர்

டில்லி இந்த கணக்கு வருடத்தில் இந்தியப் பொருளாதாரம் 10% மேல் வீழ்ச்சி அடையும் என முன்னாள் நிதிச் செயலர் எஸ் சி கர்க் அறிவித்துள்ளார். கொரோனா பரவுவதை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.09 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 3,09,603 ஆக உயர்ந்து 8891 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77.26 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,40,917 உயர்ந்து 77,26,016 ஆகி இதுவரை 4,27,689 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,40,917…

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கருவிலி சிவன்கோவில்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கருவிலி சிவன்கோவில் கும்பகோணத்திலிருந்து வடமட்டம் என்ற ஊர் வந்து அங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள பரவாக்கரை என்ற ஊரை அடுத்துள்ளது கருவிலி…

பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்….

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயது 18 லிருந்து 21-ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் திருமணம் செய்வதற்கான பெண்களின் சட்டப்பூர்வ வயது…

பைபர் ஆப்டிக் டெண்டரை திறக்க கூடாது – மத்திய தொழில்த்துறை மாநில அரசுக்கு கடிதம்

சென்னை: ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை மாநில அரசு இன்று 3 மணிக்கு முடித்து 4.30 மணிக்கு அதை திறக்க முயற்சி செய்த நிலையில்,…

ஓரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில், ஒரே நாளில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,…

ஜூன்-16 ஆம் தேதி விசாரணைக்கு வரும் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

சென்னை: ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக வழக்கு ஜூன்-16 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட…