Month: June 2020

தொடர்பே இல்லாமல் மது விற்பனை செய்யும் புதிய முறை… ரூம் போட்டு யோசிப்பாங்களோ… வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து பெரிதும் பாதித்தவர்கள் இந்திய மதுபிரியர்கள் தான் என்பதை ஊரடங்கு தளர்த்த பட்டவுடன் கடை திறந்த முதல் இரண்டு நாட்களில்…

கொரோனா பிடியில் பெல்லாரி JSW ஸ்டீல் பிளான்ட் – பலருக்கு பாசிடிவ்; தனிமைப்படுத்தலில் ஆயிரக்கணக்கானோர்!

பெல்லாரி: கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ள 103 கொரோனா தொற்று நோயாளிகள், JSW ஸ்டீல் பிளான்ட்டுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அந்நிறுவனம் சார்ந்த ஆயிரக்கணக்கான நபர்களை கவலை…

என் துணைவியாரைக் காட்டிலும் அதிகமாக நேசித்த ஒரு மகா ஒளிப்பதிவுக் கலைஞன் பி. கண்ணன் : இயக்குனர் பாரதிராஜா

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் ‘நிழல்கள்’ தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்…

நரேந்திர மோடி அரசின் மீது அதிருப்தியில் இளைய தலைமுறையினர்..!

புதுடெல்லி: நரேந்திர மோடி அரசின் மீது இளையதலைமுறையினர் அதிருப்தியில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியின்மை, வேலையின்மை, வகுப்புவாதம் உள்ளிட்டவையே அவர்களை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளதாக…

நேபாளம் நிறைவேற்றியுள்ள மசோதா ஆதாரப்பூர்வமானதல்ல – சாடும் இந்தியா

புதுடெல்லி: இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் சர்ச்சைக்குரிய வரைபடத்தை ஆதரித்து அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மசோதா, நிரூபிக்கக்கூடிய ஒன்றல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது இந்திய…

புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்தனர்..

சென்னை: புழல் சிறையில் கொரோனா பாதித்த கைதிகளில் 22 பேர் சித்த மருத்துவத்தால் குணமடைந்துள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் பரவி கொரோனா சிறைக்கைதிகளையும் விட்டு…

இந்தியா இப்போது கட்டுப்படுத்தும் நிலையை கடந்துவிட்டது : நிபுணர்கள்

சென்னை : இந்தியா 24 மணி நேரத்திற்குள் 10,000 புதிய பாதிப்புகளை சந்தித்துவருவதால், இந்தியாவின் கொள்கை இனி என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் மற்றும்…

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா… தமிழக சுகாதாரத்துறை

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக…

முதல்வர் எடப்பாடியின் புகைப்படக்காரருக்கு கொரோனா…

சேலம்: முதல்வர் எடப்பாடியின் புகைப்படக்காரருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

கொரானோ தொற்று – போராட்டங்களில் பங்கேற்க வேண்டாமென ஆஸி. பிரதமர் வேண்டுகோள்!

கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், இத்தகையப் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர்…